முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துபாயில் இந்திய பெண்கள் உட்பட 190 பேர் கைது!
இந்தியர்களஉட்பபாலியலதொழிலிலஈடுபட்ட 190 ஆசிபெண்களதுபாயநாட்டஅதிகாரிகளகைதசெய்துள்ளனர்.

துபாயநாட்டினநயஃபபகுதியிலஉள்சிவிடுதிகளிலபாலியலதொழிலநடப்பதாகிடைத்தகவலஅடுத்து, அதிகாரிகளஅப்பகுதிகளிலஆய்வநடத்தினர். அங்கசட்ட விரோதமாபாலியலதொழிலநடத்தி வந்த 190 ஆசிய நாட்டபெண்களகைதசெய்தகாவல்துறையினரிடமஒப்படைத்தனர். இதிலஇந்திநாட்டபெண்களுமஉள்ளனரஎன்றஅதிகாரிகளகூறுகின்ற போதிலும், சரியாஎண்ணிக்கதெரிவிக்கவில்லை.

ஐக்கிஅரபநாடுகளிலகொண்டு வரப்பட்டுள்புதிசட்டப்படி, இந்குற்றத்திற்கஆயுளதண்டனவிதிக்கப்படலாமஎன்றகூறப்படுகிறது. கடந்மூன்றமாதங்களுக்கமுன்பு 170 பாலியலதொழிலாளர்களகும்பலாகைதசெய்யப்பட்நிலையில், இரண்டாவதமுறையாஅதிஎண்ணிக்கையிலபாலியலதொழிலாளர்களபிடிபட்டுள்ளனர்.

முன்னதாதுபாயகாவல்துறமுதன்மஅதிகாரி தாஹி கால்ஃபனதமிமகூறுகையில், "பாலியலதொழிலிலஈடுபடுவர்களமீதாநடவடிக்கதொடரும். இதுபோன்தொழிலிலஅப்பாவி பெண்களஈடுபடுத்தப்பட்டாலகாவல்துறையினரிடமபுகாரதெரிவிக்வேண்டும்" என்றவலியுறுத்தினார்.

இவ்வாறபாதிக்கப்படுமபெண்களுக்காகவநாடு முழுவதிலுமபெண்கள், குழந்தைகளபாதுகாப்பமையத்தஅமைத்தவருவதாதுபாயஅரசகடந்வாரமஅறிவித்துள்ளது. இந்மையத்திலபாதிக்கப்பட்பெண்களுக்கபாதுக்காப்பு, ஆரோக்கியத்திற்கஉத்திரவாதம், மனரீதியாஆலோசனைகளஆகியவஅளிக்கப்படுகிறது.
மேலும்
பா‌க்.ல் தற்கொலை‌த் தாக்குதல்: 30 பேர் பலி!
மேற்கு சுமத்ராவில் கடும் நிலநடுக்கம்!
ரஷ்ய அதிபர் தேர்தல்: டிமித்ரி வெற்றி!
முஷாரஃப் பதவி விலக மாட்டார்
‌சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி இ‌ந்‌தியா வருகை!
வ‌ர்‌த்தக உறவை பல‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: ஜ‌ர்தா‌ரி!