தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » சு‌ற்று‌ச்சூழ‌ல் » உலகம் வெப்பமயமாதலை தடுக்க '99999' விழிப்புணர்வு: மேயர் வேண்டுகோள் (Global Warming 99999 Mayor Subramanian)
 
உலவெப்பமயமாதலதடுக்க, வரும் 9 தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களவிளக்கஅணைத்தவிழிப்புணர்வஏற்படுத்தும்படி மேயரா.சுப்பிரமணியனவேண்டுகோளவிடுத்துள்ளார்.

இதுகுறித்தஅவரசெய்தியாளர்களிடமகூறியதாவது:

உலகமவெப்பமயமாதலதடுப்பதகுறித்விழிப்புணர்வபிரச்சாரமஎக்ஸ்னோரஅமைப்பதொண்டநிறுவனத்துடனஇணைந்தமேற்கொள்ளப்படுகிறது. கடந்ஆண்டு '88888' ஒரமாபெருமவிழிப்புணர்வபிரச்சாரமமேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இரவு 8 மணிக்கு 8 நிமிடங்களவிளக்கஅணைக்கப்பட்டது.

அதேபோன்று, இந்ஆண்டு '99999' விழிப்புணர்வபிரசாரமமேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, வரும் 9தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களசென்னமாநகராட்சி ரிப்பனகட்டடத்தில் 99 முக்கிபிரமுகர்களபங்கேற்குமநிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசியலபிரமுகர்கள், கலைத்துறசேர்ந்தவர்கள், விளையாட்டவீரர்கள், பத்திரிகதுறையசேர்ந்தவர்கள், கவிஞர்கள், போன்பல்வேறதுறையினவல்லுநர்களஇந்தககூட்டத்திலகலந்தகொள்வர்.

இந்தககூட்டத்திலஉலகமவெப்பமயமாதலபற்றியும், அதனதீர்வுகளபற்றியுமகருத்துக்களஎடுத்துரைக்கப்படும். சிங்காரசசென்னஎன்பொதஇலட்சியத்தஅடைதங்களபங்களிப்புமகுறித்துமஉறுதி செய்வார்கள். இரவசரியாக 9 மணிக்கு 9 நிமிடங்களவிளக்கஅணைக்கப்படும்.

சென்னமாநகராட்சி கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்களன 2000 கட்டடங்களிலவிளக்குகளஅணைக்கப்படும். அதபோன்று 313 மாநகராட்சி பள்ளிகள், 1,500 பூங்காக்களிலவிளக்குகளஅணைக்கப்பட்டஉலகமவெப்பமயமாதலகுறித்தபொதுமக்களஅறிந்திடுமவகையிலவிழிப்புணர்வஏற்படுத்தப்படும்.

பூமி வெப்பமயமாவததவிர்க்அனைவருமமுழஒத்துழைப்பவழங்வேண்டும். இவ்வாறஅவரகூறினார். சென்னமாநகராட்சியுடன், எக்ஸ்னோரஅமைப்புமசேர்ந்இந்விழிப்புணர்வநிகழ்ச்சியநடத்துகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்