முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > சு‌ற்று‌ச்சூழ‌ல் > சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சுற்றுச்சூழல் நிர்வாகத்துக்கு முன்னுரிமை: ஜெய்ராம் ரமேஷ்
வெளிப்படையான சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகத்துக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதி 1986ன் படி, சுற்றுச்சூழல் தொடர்பான ஆண்டறிக்கை பொதுமக்கள் பார்வைக்கப்பட வேண்டும் என்பது உள்பட புதிய 4 விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சமீபத்தில், தனது துறையின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பதவி விலகிய இரு உயரதிகாரிகள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை வெளிப்படையாக நிர்வகிக்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
அதிகரித்து வரும் வெப்பம், தாமதமாகும் மழை, இந்தியா கவலை
கார்பன்-டை ஆக்ஸைடு உயர்வால் பருவநிலை மாற்றம் அதிகரிப்பு
நீரை ஆவியாக்கும் ஆகாய தாமரை
அமெரிக்காவை பாதிக்கும் பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் குறித்து கிரேக்க வங்கி ஆய்வு