தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » ஈழ அகதிகள் வேண்டுவது சுதந்திரமே (Eelam Refugees wants freedom first)
Feedback Print Bookmark and Share
 
தமிழ்நாட்டில் 115 முகாம்களிலஆண்டுகளாதங்க (அடைத்து) வைக்கப்பட்டுள்ஈழததமிழஅகதிகளுக்கஉடனடி நிவாரஉதவிகளஅளிப்பதற்காூ.12 கோடி ஒதுக்கியுள்ளதாதமிழமுதலமைச்சரகருணாநிதி அறிவித்துள்ளார்.

webdunia photo
FILE
“தமிழ்நாட்டினமுகாம்களிலஈழததமிழர்களதாங்களவாழ்வதற்குரிஅடிப்படஆதாரங்கள், வசதிகளஎதுவுமின்றி எத்துணதுன்பங்களுக்கஉள்ளாகியிருக்கிறார்கள்” என்பதபுகைப்படங்களோடஒரவாஇதழவெளியிட்டதனாலஅதனஅறிந்தகொண்தமிழமுதல்வர், உடனடியாஅதிகாரிகளகூட்டத்தைககூட்டி, அவர்களுடையததுயரதுடைக்ூ.12 கோடி ஒத்துக்கீடசெய்துள்ளார்!

அதுமட்டுமின்றி, அகதிகளமுகாம்களைபபார்வையிட்டு, அங்குள்குறைபாடுகளகுறித்தஅறிக்கதயாரசெய்தஇம்மாதம் 10ஆமதேதிக்குளஅளிக்குமாறுமதனதஅமைச்சர்களுக்கமுதல்வரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழஅரசுமமுதல்வரகருணாநிதியுமஇப்போதாவதவிழுத்துககொண்டு, அகதிகளினதுயரதுடைக்நடவடிக்கஎடுக்கிறார்களஎன்றஒரபக்கமமகிழ்ச்சி ஏற்பட்டாலும், சிங்களபபேரினவாஅரசினாலதுரத்தியடிக்கப்பட்டஇங்கஅகதிகளாகாலநூற்றாண்டிற்குமஅதிகமாஅகதிகளமுகாம்களிலதங்வைக்கப்பட்டுள்இம்மக்களினபெருமகுறஎன்னவெனில், தங்களசுதந்திரமாநடமாஅரசஅனுமதிக்கவில்லஎன்பதே.

சிறிலங்இனவெறி அரசதொடுத்இனபபடுகொலைபபோராலதங்களநாட்டவிட்டுககடலைககடந்வந்இம்மக்கள், ஓரிரநாட்களிலகொண்டவந்அடைக்கப்பட்இந்முகாம்களில், அடிப்படவசதிகளும், உரிமைகளுமமறுக்கப்பட்டு, சட்டத்திற்கும், மனிஉரிமைகளுக்குமஎதிராஅடைத்தவைக்கப்பட்டுள்ளார்களஎன்பதஉண்மையாகும்.

தமிழஅரசஒவ்வொரமாதமுமதருமசொற்நிவாரணததொகதவிர, தங்களுடைதேவைகளநிவர்த்தி செய்துககொள்ளவற்காஒரதொழிலசெய்வதற்கஅல்லதவெளியிலசென்றஉழைத்துபபொருளதேடவஇம்மக்களஅனுமதிக்கப்படுவதில்லை.

தாய்ததமிழ்நாட்டிலஇவர்களுக்கஅடிப்படவசதிகளுமஇல்லை, சுதந்திரமாநடமாடுமஉரிமையுமஇல்லை. எங்கசெல்வேண்டுமென்றாலுமகட்டுப்பாடு, எதைசசெய்எத்தனித்தாலுமசந்தேகபபார்வை, காவலதுறையினமிரட்டலஎன்நிலைதானதொடர்ந்துககொண்டிருக்கிறது.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்