தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » முகாம் மக்கள் விடுவிக்கப்படுவது யாரால்? (What causes release of refugees)
Feedback Print Bookmark and Share
 
இலங்கையிலவன்னி முகாம்களிலஅடிப்படவசதிகளஏதுமின்றி அடைத்தவைக்கப்பட்டுள்சற்றேறக்குறைய 3 இலட்சமதமிழர்களிலஒரபகுதியினரமுகாம்களிலஇருந்தவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றமட்டுமஒரநாளில் 12,000 குடும்பங்களைசசேர்ந்த 41,685 பேரவிடுவிக்கப்பட்டு, அவர்களவாழ்ந்தவந்இடங்களுக்கஅனுப்பி வைக்கப்படுகிறார்களஎன்செய்தி அனைத்தநாளிதழ்களிலுமவந்துள்ளது.

FILE
இதனைசசுட்டிக்காட்டி - எப்போதுமபோஎதிர்க்கட்சிததலைவரஜெயலலிதாவினஅறிக்கைக்கபதிலளித்து - அறிக்கவெளியிட்டுள்தமிழமுதலமைச்சரகருணாநிதி, முகாம்களிலஉள்தமிழர்களவிடுவிக்கப்படுவதிலஇதற்கமேலுமயாருமசந்தேகமகொள்ளததேவையில்லஎன்றகூறியுள்ளார்.

ஈழததமிழர்களஅவர்களவாழ்ந்இடங்களுக்குத்தானமீண்டுமஅனுப்பி வைக்கப்படுகிறார்களஎன்பதஉறுதிப்படுத்த, சிறிலங்அமைச்சரசெந்திலதொண்டைமான், முத்தசிவலிங்கமஆகியோர், “இலங்கைததமிழர்களஅவர்களதசொந்ஊர்களுக்கஅனுப்புமபணியஅதிபரராஜபக்துரிதப்படுத்தியுள்ளார். இந்டிசம்பருக்குளஅனைத்துததமிழர்களுமசொந்இடங்களுக்குசசெல்வார்களஅதிபரஉறுதியளித்துள்ளார். தமிழர்களகுடியமர்த்தப்படுவதிலயாருக்குமசந்தேகமஇருந்தாலநேரிலவந்தபார்த்ததெரிந்தகொள்ளலாம்” என்றஅவர்களகூறியதமேற்கோளகாட்டியுள்ளாரமுதல்வரகருணாநிதி.

இவ்வாறகூறியதமட்டுமின்றி, “அவர்களுடைகருத்துகளபடித்துபபார்த்பிறகாவது, ஐயப்பாடுள்அறிக்கவெளியிட்டவர்களும், ஒரசிபத்திரிக்கையாளர்களுமஇலங்கையிலமுகாம்களிலதங்வைக்கப்பட்டுள்தமிழர்களபடிப்பட்டியாஅவரவரதமவாழ்விடங்களுக்கஅனுப்பி வைக்கப்படுவதைபபுரிந்தகொண்டஏற்றுககொள்வார்களஎன்றநம்புகிறேன்” என்றுமமுதல்வரகூறியுள்ளார்.

இதெல்லாமயாரால், எதனாலநடக்கிறது?

தமிழமுதல்வரஎடுத்முயற்சியினகாரணமாக, தமிழ்நாட்டைசசேர்ந்ஆளுமகட்சிககூட்டணியிலஇடம்பெற்ற 10 உறுப்பினர்களஇலங்கசென்றமுகாம்களபார்வையிட்டபபிறகு, சிறிலங்அதிபரராஜபக்சவசந்தித்தவிடுத்வேண்டுகோளஏற்று, முகாம்களிலஉள்ளததமிழர்களஅவர்களவாழ்ந்இடங்களுக்கஅனுப்பி வைக்அதிபரராஜபக்ஒப்புக்கொண்டதபோஒரதோற்றமதமிழ்நாட்டிலஉருவாக்கப்படுகிறது.

“முகாமிலிருந்தயாராலுமவிடுவிக்முடியாதமிழர்களை 5 நாட்களிலவிடுவித்கலைஞரவாழ்க” என்றதிமுக-வினசார்பாசுவரொட்டிகளஒட்டப்பட்டுள்ளன!

‘வன்னி முகாமிலஇருந்தஒருவரைககூவிடுவிக்ஒப்புககொள்ளாராஜபக்ச, தமிழ்நாட்டிலிருந்தசென்நாடாளுமன்றககுழவிடுத்வேண்டுகோளஏற்றவிடுவிக்கததொடங்கியதாக’ ஒரமாயஒத்துபபோகுமஊடகங்களினதுணையுடனஇங்கநடந்தகொண்டிருக்கிறது.

FILE
சட்டத்திற்குபபுறம்பாக, அடிப்படவசதிகளஇன்றி, மோசமாசூழலிலவைக்கப்பட்டுள்தமிழமக்களவிடுவிக்கப்பவேண்டும், அதுவுமவடகிழக்குபபருவமழதுவங்குவதற்குளவிடுவிக்கப்பவேண்டுமஎன்பதஇங்குள்ளததமிழர்கள், மனிஉரிமஅமைப்புகள், அரசியலகட்சிகள், தேர்தலநாடஅரசியலஅமைப்புகளஆகியவற்றிலிருந்து ஐ.ா. அகதிகளஆணையம், ஐரோப்பிஒன்றிநாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்தஅரசுகளஎன்றஅனைவருமசிறிலங்அதிபரதொடர்ந்தவலியுறுத்தி வருகின்றனர்.

அம்னஸ்டி இண்டர்நேஷனலஎன்றழைக்கப்படுமபன்னாட்டபொதமன்னிப்பஅமைப்பகடந்ஆகஸ்ட் 7ஆமதேதிமுதல‘முகாம்களதிறந்துவிடு’ என்கோரிக்கையுடனஒரஇயக்கமநடத்தி வருகிறது. அப்போதெல்லாமதமிழஅரசும், அதனதலைமையுமமற்அரசியல்களிலபிஸியாஇருந்ததாலஅவர்களஇதையெல்லாமஅறிந்திருக்வாய்ப்பில்லை.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்