முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > தன்னிலை இழந்த அரசியல் தலைமை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தன்னிலை இழந்த அரசியல் தலைமை
2) செல்வாவினபோராட்டத்தையஒடுக்கியதால்தானபின்னாளிலஆயுபோராட்டமஉருவானது? அதனாலசிங்களர்களுக்கஏற்பட்கோபம்தானே 1983இலவெடித்இனபபடுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரகொல்லப்பட்டதசிங்களர்களகோபமுற்றதால்தானே? அவர்களிடமஏனஇந்ஆலோசனையஅன்றசொல்லவில்லை?

3) காலநூற்றாண்டிற்குமமேலாநடந்ஆயுதபபோராட்டத்தஆதரித்ததமட்டுமின்றி, உங்களதபிறந்நாளிலவசூலாபணத்தஎல்லஆயுதமேந்திஇயக்க்களுக்குமதலூ.50,000 வீதமபிரித்துககொடுத்தீரே, அதஎதற்காக?

கச்சததீவிற்குமஇதபொருந்துமா?

இதற்கெல்லாமஉங்களிடமபதிலஇருக்காதஎன்பததெரியும். ஆட்சியிலஇருந்தாலஒரபேச்சு, எதிர்க்கட்சியானாலவேறபேச்சஎன்பதஉங்களஅறிந்தொண்டர்களுக்கதெரியும்.
ஆயினுமநமதமற்றொரகேள்வி இதுதான்:

கச்சத்தீவமீட்அரசியலவேறுபாடுகளமறந்தநாமஎல்லோருமசேர்ந்தகுரலகொடுக்வேண்டுமஎன்றகூறினீர்களே? இந்தியாவாலஇலங்கைக்கவழங்கப்பட்கச்சத்தீவநாமமீண்டுமகேட்டாலசிங்களவர்களுக்ககோபமவராதா? அங்கசென்றமீனபிடித்தாலசுடுகிறானசிங்களவன்? அந்தததீவதிருப்பிககொடடஎன்றகேட்டாலஅவனுக்கஎவ்வளவகோபமவரும்? அதனாலநமதமீனவர்களபாதிக்கப்படுவார்களே? என்செய்வீர்கள்?
webdunia photoFILE

நமத‘மீனவர்களபாதிக்கப்படாமலபாதுகாக்க’ கச்சததீவுமவேண்டாம், அந்கடற்பரப்பிலநாமசென்றமீனபிடிக்கவுமவேண்டாமஎன்றகூறுவீர்களமுதல்வரஅவர்களே?

இதேபோமுல்லைபபெரியாறஅணைபபிரச்சனையிலுமகேரஅரசிற்கும், அதனதலைவர்களுக்குமஅடிக்கடி கோபமவருகிறதே, அந்அணையஇடித்துவிஒப்புககொள்வீர்களா?

பாலாற்றுபபிரச்சனையிலுமஉங்களினஅரசஇந்தபபுதிபாதையில்தானசென்றுதான‘தீர்வு’ காணுமா?

ஆனாலஅங்கதமிழர்களுக்கமாநிசுயாட்சியாவகிடைக்வேண்டுமஎன்றவிரும்புகிநீங்கள், அதகோரிக்கையசமீபத்திலஎழுப்பினீர்கள், அதசோனியாவகோபப்படுத்தினாலவிட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாமநீங்களபதிலகூறவேண்டும். அப்போதுதானஉங்களிடமஎதஎதிர்ப்பார்க்கலாமஎன்பததமிழமக்களுக்குபபுரியும்.

பெரியாரகாட்டிவழியஇது?

webdunia photoFILE
ஆட்சியும், அதிகாரமும், பதவியுமஒரமனிதனமாற்றுமஎன்றகூறுவார்கள். ஆனாலஅதஒரதலைவனஇந்‘அளவிற்கு’ மாற்றுமஎன்றஇன்றுதானதெரிகிறது.

சுயமரியாதஇயக்கமகண்பெரியார், தமிழரினஉரிமைக்காசமூக, அரசியலதளங்களிலகடுமையாபோராடினார். அதனவிளைவாகவஇந்தியாவினஅரசமைப்புசசட்டமமுதலமுறையாதிருத்தப்பட்டு, ஒதுக்கீட்டுற்கவழிகாணப்பட்டது. தமிழரினமொழிக்கஉரிஇடமகிடைத்தது.

மானமும், அறிவுமமாந்தரினஅடையாளமஎன்றாரபெரியார். அப்படியநின்றார், போராடினார், வெற்றியுமபெற்றார். ஆனாலஅவரவழி வந்அரசியலதலைவர்களஅனைவரும் - விதிவிலக்கில்லாமலஅனைவரும் - பெரியாரஊட்டிஅறிவையும், தமிழரினமானத்தையுமஅடக்கவைத்துவிட்டவாழ்ந்தகொண்டிருக்கிறார்கள். இதனசிங்களவனநன்கஉணர்ந்துள்ளான். அதனால்தானகூறினான“தமிழ்நாட்டினஅரசியலதலைவர்களகோமாளிகள்” என்று.
<< 1 | 2 | 3 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
13வது திருத்தம் ஒரு ஏமாற்று: விடுதலை இராசேந்திரன்
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
இந்தியா... வருந்தும் நாள் வரும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்