முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
கொழும்பநகரிலசிறிலங்நாடாளுமன்றத்திற்கமுன்னாலஉரிமகேட்டசாத்வீவழியிலபோராடிதமிழரதலைவரசெல்வநாயகமஉள்ளிட்டோரமீதசிறிலங்காவலர்களும், காடையர்களுமதாக்குதலநடத்தவில்லையா? அமைதியாகூடி தமிழமாநாடநடத்திமக்களமீதகாவலதுறையினரவன்முறசெய்து 9 பேரைககொல்லவில்லையா?

webdunia photoWD
இதையெல்லாமபார்த்தபபிறகுதானஉருவானதஆயுதபபோராட்டம்? சும்மாவசுட்டார்களஆல்பிரடதுரையப்பாவை? இந்வரலாற்றையெல்லாமகவனமாமறைத்துவிட்டு (மூன்றாண்டுககாலமகொழும்புவிலபணியாற்றியவருக்கஇதெல்லாமதெரிந்திருக்வேண்டும்), தனதநாட்டினஒற்றுமைக்கஎதிராஎழுந்பிரிவினைபபோராட்டத்தஒடுக்அந்நாட்டஅரசிற்கசட்டப்பூர்வமாசுகாப்பஉரிமஉள்ளதஎன்றகூறுகிறாரஜார்ஜஹீன்! தனதஎழுத்தோவியத்தமுடிக்குமபோததமிழர்களினசட்டப்பூர்வமாகுறைகளநிறைவேற்சர்வதேநாடுகளஉதவேண்டுமஎன்றுமகூறுகிறார்! என்னமுர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதஒப்புககொள்ளுமஇந்ராதந்திரி, அதஎன்ன? எவ்வாறஉருவானது? அதற்காதோற்றவாயஎது? உருவாகாலமஎது? எப்படி பெரிதானது? அதஆயுதபபோராட்டமாஉருவெடுக்கககாரணமஎன்ன? என்பதநியாயமாஆராய்ந்திருப்பாரெனிலயாரபயங்கரவாதி என்பதும், அரபயங்கரவாதமஎதஎன்பதுமதெளிவாகியிருக்குமஇவரஎழுத்தபடிப்பவர்க்கு.

தங்களதனதமுழசக்தியையுமகொண்டஒடுக்குமவலிமவாய்ந்எதிரியவீழத்ஆயுவலிமையஏற்பதும், தங்களஇன்னுயிரஈந்ததம்மக்களஅப்படிப்பட்கொடுமையிலிருந்துமகாப்பதுதானதற்கொலைததாக்குதல். கொடுமையாஎதிரியஒழித்துவிட்டு, அவனினபடையிடமசிக்காமலதங்களையஅழித்துககொள்வதும், தங்களையகருவியாக்கி, தமதஇனத்தஅழிக்குமஎதிரிகளஅழிப்பதுமநாகரீ
webdunia photoWD
மானுடத்தாலஏற்றுககொள்ளப்பட்போராட்வழிமுறைகள்தான். இததவறென்றாலநாமவாஞ்சிநாதனையும், உத்தமசிங்கையுமகொண்டாமுடியாது. பகதசிங்கநமதநாட்டினபெருமையாகருதி சிறப்பதபாலதலையையுமவெளியிமுடியாது. ஒரஇனத்தினமீட்சிக்காதங்களையதியாகமசெய்வோரஎப்படி அழைப்பதஎன்பதஅந்இனத்தினஉரிமை. அதநேரத்திலஅரபயங்கரவாதத்தசகித்துககொண்டு, ஏதஒரஅரசியலதீர்வஏற்றுககொண்டு, அமைதி காத்தவாழஎன்றகூறுவதற்கஉலகிற்கஉரிமகிடையாது.

ஈழததமிழினத்தினபோராட்டத்திற்காஅடிப்படையவிளங்கிககொள்வேண்டும், அதனமீததீர்வபற்றி விவாதிக்அனைவருக்குமஉரிமஉண்டு, ஆனாலதங்களுடைபோராட்டத்திற்காதீர்வஎதஎன்பதஇறுதியாதீர்மானிக்குமபொறுப்பஅந்மக்களுக்கமட்டுமஉரியது.

webdunia photoWD
இதனஉணர்ந்தகொண்டவர்களமனிதாபிமானிகள் - அவர்களராதந்திரிகளாஇருந்தாலும் - சிறிலங்அரசநடத்தி முடித்போரிலபத்தாயிரக்கணக்கிலகொல்லப்பட்அப்பாவி மக்களினஉயிர்களுக்காஅந்நாட்டஅரசதண்டிக்கப்பவேண்டுமஎன்றகூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமஉண்மையையும், நியாயத்தையுமமறைத்தராதந்திநியாயமகற்பிக்முடியும்.

<< 1 | 2 | 3 | 4 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
இந்தியா... வருந்தும் நாள் வரும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு