முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!
பாலஸ்தீனத்தினமீதஇஸ்ரேலநடத்திதாக்குதலை ஐ.ா.விலிருந்தஇந்தியஉட்பஉலகினபல்வேறநாடுகளகண்டித்திருத்திருந்தாலும், நமதநாட்டிலஉள்இரண்டகட்சிகளமிகுந்மனிதாபிமானத்துடனகண்டித்தஅறிக்கவிடுத்துள்ளதமிகவுமகவனிக்கத்தக்கதாகும்.

ஒன்று, மார்க்சிகம்யூனிஸ்டகட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டினஎதிர்க்கட்சியான அ.இ.அ.ி.ு.க.

FILE
இஸ்ரேலினதென்பகுதியகுறிவைத்தபாலஸ்தீனத்தினஹமாஸஇயக்கத்தினரதொடர்ந்தநடத்திராக்கெடதாக்குதலிலசிஇஸ்ரேலியர்களகொல்லப்பட்டதற்கபதிலடியாகடந்சனிக்கிழமமுதலஹமாஸஇலக்குகளைககுறிவைத்தஇஸ்ரேலதாக்குதலநடத்தியதிலகிட்டத்தட்ட 400 பேரகொல்லப்பட்டுள்ளனர். இவர்களிலபெருவாரியானவர்களஹமாஸஇயக்கத்தினரஎன்றசெய்திகளகூறினாலும், நூற்றுக்குமமேற்பட்அப்பாவிகளகொல்லப்பட்டதையடுத்தஇந்தியஅதற்குககண்டனமதெரிவித்தது.

இந்திஅயலுறவஅமைச்சகமகடந்திங்கட்கிழமவெளியிட்அறிக்கையில், பாலஸ்தீனத்தினமீதஇஸ்ரேலநடத்திவருமதாக்குதல‘அதிகப்படியானது’ ‘தேவையற்றது’ என்றகூறியதமட்டுமின்றி, அத்தாக்குதல‘கண்டனத்திற்குரியது’ என்றகூறியிருந்தது.

மார்க்சிகட்சியினகடுங்கோபம்!

இந்தியவிடுத்கண்டஅறிக்கு.என்.ஐ. உள்ளிட்செய்தி நிறுவனங்களாலதெரிவிக்கப்பட்டாலும், அதபத்திரிக்கைகளிலஅல்லததொலைக்காட்சிகளிலபெரிதாவெளியாகவில்லை.

இந்நிலையில்தானமார்க்சிகம்யூனிஸ்டகட்சி டெல்லியிலஒரகண்டஆர்ப்பாட்டத்தநடத்தியது. அக்கட்சியினநாடாளுமன்உறுப்பினரும், அரசியலதலைமைககுழஉறுப்பினருமாபிருந்தகாரததலைமையிலஇந்ஆர்ப்பாட்டமநடந்தது. இஸ்ரேலிற்கஎதிராகடுமையாமுழக்கங்களஎழுப்பப்பட்டன. இஸ்ரேலதொடுத்இத்தாக்குதலஅரபயங்கரவாதம் (State Terrorism) என்றமார்க்சிஸ்டகட்சியினரமுழங்கினர்.

PTI
இஸ்ரேலநடத்திஇத்தாக்குதலஏனஇந்தியகண்டிக்கவில்லஎன்றகோபத்துடனகுரலஎழுப்பினாரபிருந்தகாரத். ஆனாலஇந்திஅரசினஅயலுறவஅமைச்சகமஅத்தாக்குதலகண்டித்திருந்தது. அத்தாக்குதலஅதிகப்படியானது, தேவையற்றது, கண்டனத்திற்குரியதஎன்றஅயலுறவஅமைச்சஅறிக்ககூறியிருந்தது. அதநாளிதழ்களிலபெரிதாவெளியிடப்படாததாலஅல்லதஅதனஅறியாததாலபிருந்தகாரதஇப்படி கோபத்துடனமுழங்கியிருக்கலாம்.

எப்படியாஇருந்தாலுமஅதவரவேற்கத்தக்கதே. தங்களநாட்டினமீதநடத்தப்பட்ராக்கெடதாக்குதலிற்கபதிலடியாஇஸ்ரேலவிமானங்களகாசமீதநடத்திஅதிகபட்சமாதாக்குதல்தான். கண்டனத்திற்குரியதுதான்.

ஆனாலஇதைவிமோசமாநமதநாட்டிற்கஅருகிலுள்இலங்கையிலஅப்பாவிததமிழர்களமீதஅந்நாட்டஇராணுவமும், விமானப்படையுமதொடர்ந்தகுண்டவீசி தமிழர்களைககொன்றவருகிறதே, அதனமார்க்சியககட்சி கண்டுகொள்ளாததஏன்? தமிழஅரசநடத்திஅனைத்துககட்சிககூட்டத்திலகலந்துகொண்டு, அங்கநிறைவேற்றிதீர்மானத்திற்கஆதரவதெரிவித்துவிட்டு, பிறகவெளியவந்ததுமநாடாளுமன்உறுப்பினரபதவி விலகலதொடர்பாதங்களநிலவேறஎன்றகூறியதும், அதனபிறகஎல்லகட்சிகளுடனுமஇணைந்தமனிசங்கிலி‌போராட்டத்திலபங்கேற்றதற்குபபிறகதமிழர்களமீதாதாக்குதலதொடர்பாஎந்ஒரஅறிக்கையையுமமார்க்சிகட்சி வெளியிடவில்லை. எந்ஒரஆர்ப்பாட்டத்தையுமமத்திஅரசவலியுறுத்தி நடத்துவுமில்லை.

காசாவினமீதகுண்டவீசிஇஸ்ரேலினநடவடிக்கையஅரபயங்கரவாதமஎன்றகண்டித்மார்க்சியவாதிகளுக்கு, ஈழத்திலஒரஆண்டில் 700 முறவிமானததாக்குதலநடத்தியுள்ளோமஎன்றஅந்நாட்டினஇராணுபேச்சாளரகூறிநிலையிலும், அதனஅரபயங்கரவாதமஎன்றகண்டிக்மனமவரவில்லை.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!
தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!