முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
அப்படிப்பட்நிலையில், ஈழததமிழர்களினபாதுகாப்பாஎதிர்காலமஎப்படிப்பட்தீ்ர்வைசசார்ந்துள்ளதஎன்பததமிழகத்தில், பொதமேடைகளிலவிவாதிக்கப்படுவததவிர்க்முடியாதது. அங்கநடைபெறுமவிடுதலைபபோராட்டமபற்றி பேசாமலஇருக்முடியாது. சிங்கஅரசமேற்கொண்டுவருமஒடுக்கலவன்மையாவார்த்தைகளாலகண்டிக்காமலஇருக்முடியாது. அவர்களினகாட்டுமிராண்டிததாக்குதல்களதடுத்தநிறுத்தி காத்துவருமதமீழீவிடுதலைபபுலிகளினபோராட்டத்தைபபற்றியுமபேசாமலஇருக்முடியாது. இவ்வாறகூறுவதஅரசமைப்புசசட்டமஉறுதிசெய்துள்சிந்தனை, கருத்துசசுதந்திரத்ததவறாபயன்படுத்துவதாகவுமஆகாது.

webdunia photoFILE
இங்குள்சிஊடகங்களுமபத்திரிக்கைகளும், ‘சிறிலங்இராணுவத்தினதாக்குதலவளையத்திற்குளவிடுதலைபபுலிகளதலைவரபிரபாகரன்’ என்றும், ‘கிளிநொச்சியபிடிக்கிறதசிறிலங்இராணுவம்’ என்றுமசெய்தி வெளியிடுவதும், சிங்கஅரசவிடுமகதைகளையெல்லாமஅப்படியவெளியிட்டபிரசாரமசெய்வதும், பாதிக்கப்பட்தமிழர்களுக்காஇங்ககுரலஎழுப்பினாலஅதன‘தமிழிவெறி’ என்றகட்டுரஎழுதுவதும், வாராவாரம் கொழும்புவிற்கு ஓடிச்சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சவிட‌ம் பேட்டி எடுத்துக்கொண்டுவந்து வெளியிடுவதுமகருத்துசசுதந்திரம், பத்திரிக்கைசசுதந்திரமஎன்றாகுமபோது, சிங்கஇராணுவத்தினதாக்குதலிலதமிழர்களபடுமஇன்னல்களசெய்தியாகவும், படங்களாகவுமவெளியிடுவதும், இராணவத்திற்கபதிலடி கொடுத்தவிடுதலைபபுலிகளநடத்துமதாக்குதலசெய்தியாக்குவதும், விடுதலைபபுலிகளகொச்சைபடுத்தி எழுதி, அதன்மூலமதமிழர்களினவிடுதலைபபோராட்டத்தையகளங்கப்படுத்துமகட்டுரைகளுக்கபதிலடி கொடுப்பதுமகருத்து, பத்திரிக்கைசசுதந்திரமே.

எனவஇதில‘தடசெய்யப்பட்ட’, ‘தடசெய்யப்படாத’ என்றபிரச்சனையஇல்லை. அதிலஎந்தசசட்டசசிக்கலுமகிடையாது. மக்களினவாழ்வையும், அவர்களினஉரிமைபபோராட்டத்தையுமராஜீவகாந்தியிலஆரம்பித்து, அவருடனேயமுடித்துவிடுமகாங்கிரஸகட்சியினரினபார்வையுமபோக்குமதமிழரஎவருக்குமஏற்புடையதல்ல.

இன்றகூட, விடுதலைபபுலிகளஇயக்கத்தஆதரித்துபபேசுவோரகைதசெய்வேண்டுமஎன்றஅறிக்கவிடுத்துள்ள, தமிழமக்களின‘பேராதரவு’ பெற்ற காங்கிரஸகட்சியினமூத்த தலைவரஒருவர், இலங்கைததமிழரபிரச்சனைக்கராஜீவகாந்தி - ஜெயவர்த்தனஉடன்பாட்டின்படி, “இந்தியாவிலஇருப்பதுபோலஇலங்கையிலுமதமிழர்களுக்கதனி மாநிலமஒன்றஉருவாக்கப்பவேண்டுமஎன்பதுதான் 1987ஆமஆண்டஎட்டப்பட்இந்திய - இலங்கஒப்பந்தத்தினநோக்கமாஇருந்தது” என்றகூறுகிறார். அது தனி மாநிலமல்எனுமஉண்மையஎடுத்தகூறி விமர்சனமசெய்யுமபோது, விடுதலைபபுலிகளபற்றியும், ராஜீவகாந்தி பற்றியுமபேசுவததவிர்க்இயலாதது. அவ்வாறபேசும்போது, அதனஇராஜீவிற்கஎதிராகவும், விடுதலைபபுலிகளுக்கஆதரவாகவுமபேசுகின்றனரஎன்றகாங்கிரஸாரகுற்றமசாற்றுகின்றனர்.

எனவே, ஈழததமிழரபிரச்சனகுறித்கருத்துகளகாங்கிரஸாருக்கஏற்பற்றதாஇருக்கலாம். ஆனால், அம்மக்களஎததங்களுக்கசரி என்றநினைக்கின்றார்களஅதனஆதரிக்கவும், அதற்காபோராடுமஅந்இயக்கத்தஆதரித்துபபேசுவதஎன்பதுமஎந்விதத்திலுமஇந்திநாட்டினஒற்றுமைக்குமஇறையாண்மைக்குமஎதிரானதஎன்றகருதுவதற்கஇடமில்லை.

இந்திஅரசமைப்புசசட்டத்தினமுகப்புரையிலேயசிந்தனைசசுதந்திரத்திலிருந்தகருத்துசசுதந்திரத்திற்கபாதுகாப்பஅளிக்கப்பட்டுள்ளது. அதனதங்களஅரசியலவசதிக்காகாங்கிரஸாரவளைக்முற்படுவதும், அவர்களஉருவாக்குமஅரசியலநெருக்கடியைதசமாளிக்தமிழமுதல்வரைபபோன்ஒரஅனுபவமிக்மூத்அரசியலதலைவரவளைந்தகொடுப்பதுமசட்டத்தினஆட்சியசரியாநிலைப்படுத்துவதஆகாது.

webdunia photoFILE
இந்தியாவினஇரும்பபெண்மணியாதிகழ்ந்இந்திரகாந்தி, அலகாபாததேர்தலதீர்ப்பையடுத்தஏற்பட்அரசியலநெருக்கடியிலஇருந்ததன்னைககாத்துககொள்ள, தனதஆட்சியைககாத்துக்கொள்இந்திதிருநாட்டினமீதஅவசநிலையைததிணித்தார். அதஅவரதஆட்சியினவீழ்ச்சிக்குத்தானஅடிகோலியது. அன்றைக்கஅதனஎதிர்த்ததனதஆட்சியஇழந்தவரி.ு.க. தலைவரகருணாநிதி. அதற்காக இந்தியத் தலைவர்களிடம் தி.மு.க. தலைவரின் புகழ் உயர்ந்தது.

இன்றகாங்கிரஸாரகொடுக்குமநெருக்கடிக்காக, தமிழ்நாட்டிலகருத்துரிமையபறிக்தமிழஅரசமுற்பட்டாலஅதனஎதிர்வினமக்களமன்றத்தில் - எதிர்வருமநாடாளுமன்றததேர்தலில் - கடுமையாஎதிரொலிக்கலாம். அதற்கு கடந்மக்களவைததேர்தலசாட்சி. தேர்தலிலி.ு.க.காப்பாற்றுமசக்தி காங்கிரஸகட்சிக்கஇல்லை.
<< 1 | 2 | 3 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!