முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
PTI
எப்போதெல்லாமநாங்களஅரசியலிலஇறங்குமநோக்குடனவீட்டவிட்டவெளியவந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிஜனதகட்சி போபர்ஸபீரங்கி பேவழக்கைபபற்றிபபேசுவதவாடிக்கையாகிவிட்டது” என்றராகுலகாந்தி ஒருமுறையல்பலமுறகூறியுள்ளார்.

அப்படி பாரதிஜனதகட்சி போபர்ஸஆயதத்தஎடுத்தபோதெல்லாமஅவர்களுமபின்வாங்கிககொண்டு, தீவிஅரசியலிலஈடுபடுமதிட்டத்தபலமுறதள்ளிப்போட்டார்களஎன்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதுமஇந்திஅரசியலகூர்ந்தகவனித்தவருமஅனைவருக்குமதெரியும்.

இதேபோன்று, எப்போதெல்லாமஈழததமிழமக்களுக்காதமிழ்நாட்டிலஆதரவுககுரலஎழுகிறதஅப்போதெல்லாமதமிழ்நாட்டுககாங்கிரஸதலைவர்களுக்கு ராஜீவகாந்தி படுகொலநினைவிற்கவந்துவிடும். ஈழததமிழரினஇன்னலபற்றிபபேசினாலஇவர்களவிடுதலைபபுலிகளைபபற்றிபபேசுவார்கள்.

தற்போது, இலங்கையிலதமிழர்களமீதஒரபெருமபோரைததுவக்கி வேகமாஒழிப்பிலசிறிலங்அரசும், இராணுவமுமஈடுபட்டுவருமநிலையில், பாதிக்கப்பட்டததமிழர்களுக்காதமிழ்நாட்டிலஅரசியலவேறுபாடுகளமறந்தஅனைவரும் குரலகொடுத்துவருமநிலையில், காங்கிரஸகட்சிததலைவர்களமட்டும், ராஜீவகாந்தி படுகொலையமறக்காமலபேசி வருகிறார்கள்.

அவர்களைபபொறுத்தவரஈழததமிழர்களபிரச்சனஎன்றாலவிடுதலைபபுலிகளபிரச்சனைதான். அதனால்தானசிறிலங்இராணுவமசகட்டுமேனிக்ககுண்டவீசி சொந்நாட்டமக்களையகொன்றகுவித்துவருமபோதும், அதனகட்சிரீதியாகண்டித்தஒரஅறிக்ககூவிடுக்காகாங்கிரஸகட்சி, அவர்களுக்காகுரலஎழுப்புபவர்களவிடுதலபற்றியஅல்லதஅதற்காபோராடுமவிடுதலைபபுலிகளபற்றியபேசினால், உடனடியாஒரஅறிக்கவெளியிட்டு, “எங்களதலைவரைககொன்விடுதலைபபுலிகளஆதரிக்குமஅந்தேவிரோதிகளகைதசெய்” என்றகுரலஎழுப்புகிறார்கள்.

FILE
இப்படி இலங்கைததமிழர்களுக்காஇராமேஸ்வரத்திலகுரலகொடுத்இயக்குனர்களசீமானும், அமீருமகைதசெய்ய‌ப்பவே‌ண்டு‌‌மஎன்றகாங்கிரஸ்காரர்களசொல்அதனசிரமேற்கொண்டதமிழமுதலமைச்சருமநிறைவேற்றி வைத்தார். ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைகோவும், அக்கட்சியி்னஅவைததலைவரும், முன்னாளமத்திஅமைச்சருமாு. கண்ணப்பனுமகூகைதசெய்யப்பட்டார்கள்.

இன்றுமஅதுதானநடந்துள்ளது. “சீமானகைதசெய்” என்றதமிழகாங்கிரஸதலைவரதங்கபாலஉத்தரவிட, திண்டுக்கல்லில் படப்பிடிப்பிலஇருந்சீமானகைதசெய்யப்பட்டுள்ளார்.

சீமானகைதசெய்வதற்ககாங்கிரஸகட்சியினதமிழகததலைவரதங்கபாலகூறியுள்காரணங்களவிநோதமானவை. ”தடசெய்யப்பட்விடுதலைபபுலிகளஇயக்கத்தஆதரித்துபபேசுவதும், ராஜீவகாந்திபபடுகொலையிலமுதலகுற்றவாளியாஅறிவிக்கப்பட்பிரபாகரனதமிழரதலைவரஎன்றபுகழபாடுவதுமஇந்திஅரசியலசட்டத்திற்கஎதிரானது” என்றகூறியுள்ளார்.

என்னசட்ஞானம்!

விடுதலைபபுலிகளஆதரித்துபபேசுவதஇந்திஅரசியலசட்டத்திற்கஎதிரானதா? ஒரகட்சியினதலைவராஉள்ளவரசட்மேதையாஇருக்வேண்டுமஎன்அவசியமஇல்லை. ஆனால், இவ்வளவபாமரத்தனமாகவஇருப்பது? இதிலஇந்திஅரசியலசட்டபபிரச்சனஎங்கவருகிறது. ஜெயலலிதாவதேவலாமஎன்றெல்லவகாட்டியுள்ளார்.
PTI
அவரவைகோவகைதசெய்தசிறையிலதள்ளியபோதகூபொடசட்டத்தினகீழ்தானநடவடிக்கஎடுக்கப்பட்டதாகககூறினார். தடசெய்யப்பட்இயக்கத்தஆதரித்துபபேசுவதபொடசட்டப்படி குற்றமஎன்றகூறி, அந்தசசட்டமளிக்குமஅதிகாரத்தின்படி, ஒன்றரஆண்டுகளுக்கவைகஉள்ளிட்பலரசிறையிலவைத்தார்.

தனதகைதஎதிர்த்தவைகஉச்நீதிமன்றத்திலமுறையீடசெய்ததவிசாரித்நீதிபதிகள், தடசெய்யபட்இயக்கத்தஆதரித்துபபேசுவதஅதற்கஉதவுவதாஆகாதஎன்றகூறினர். பிறகஅச்சட்டத்தினஅடிப்படையிலஅமைக்கப்பட்ஆய்வுககுழுவுமவைகஆதரித்துபபேசியதிலதவறில்லஎன்றகூறியது. இப்போதபொடசட்டமுமஇல்லை.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு
வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!