முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > போர் நிறுத்தம்: முதல்வரின் விளக்கமும் கேள்வியும்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
போர் நிறுத்தம்: முதல்வரின் விளக்கமும் கேள்வியும்!
FILE
இலங்கையிலசிறிலங்இராணுவமும், விமானபபடையுமநடத்திவருமதாக்குதல்களாலதமிழர்களசந்தித்துவருமதுயரத்திற்கமுடிவுகட்உடனடியாபோரநிறுத்வேண்டுமஎன்கோரிக்கதமிழகத்திலநாளுக்கநாளஅதிகரித்துவருமநிலையிலதமிழமுதலமைச்சரகருணாநிதி கொடுத்துள்ஒரவிளக்கமகேள்விகளஎழுப்பியுள்ளது.

கேள்வி பதிலாமுதலமைச்சரவெளியிட்டுள்அந்விளக்கத்தில், “போரநிறுத்தமஎன்பதிலகூட - போரநிறுத்தமஎன்பதபோரிலஈடுபட்டுள்இரண்டதரப்பினருமஒப்புக்கொண்டநடைமுறைப்படுத்வேண்டிஒன்றாகும். தமிழ்நாட்டிலஉள்அனைவருமபோரநிறுத்தமசெய்யக்கோரி அதைசசெய்யசசொல்லி இந்திஅரசவலியுறுத்தி வருகிறோம். இரதரப்பினரின் (விடுதலைபபுலிகள், சிறிலங்அரசு) நிலதெரியாமல், ஒரதரப்பமட்டுமபோரநிறுத்தமசெய்வேண்டுமென்றகேட்பதஎந்அளவிற்கசாத்தியமஎன்றதெரியவில்லை. அதனால்தானஇங்ங்கைபபிரச்சினபற்றி பேசும்போதோ, நிலஎடுக்கும்போதமுரண்பட்கருத்துகளஎதிரொலிக்கின்றன. எனவஇரதரப்பினருமஇன்றஈடுபட்டுள்சண்டஒத்திவைக்கப்பட்டு - நடுநிலநாடுகளுடனஇந்தியாவுமஒப்புக்கொள்ளக்கூடியதாசமரசபபேச்சுவார்த்தநடத்தப்பட்டு - அதனஇறுதிககட்டமாநிரந்தரபபோரநிறுத்தமஏற்பவேண்டுமஎன்பதஎனகருத்து” என்றகூறியுள்ளார்.

முதல்வரினவிளக்கதிலிருந்தநாமபுரிந்துகொள்முடிவதஇதுதான்: மத்திஅரசினஅழுத்தத்‌திற்கஇணங்சிறிலங்அரசபோரநிறுத்துவதாஅறிவித்தால், அதற்கிணங்விடுதலைபபுலிகளுமபோரநிறுத்தமகடைபிடிப்பார்களா? அதனஉறுதி செய்முடியாநிலஉள்ளதஎன்றகூறியுள்ளார். தமிழகமஒன்றிணைந்தவலியுறுத்தியுமஅங்கதாக்குதலநிறுத்தப்படாததஏன்? என்றஎழுமகேள்விக்கஇந்விளக்கத்தமுதல்வரஅளித்துள்ளார்.

FILE
கடந்மாதம் 26ஆமதேதி டெல்லி வந்சிறிலங்அதிபரராஜபக்சவினஆலோசகரும், அவருடைசகோதருமஃபசிலராஜபக்சவுடனதமிழஅரசினகோரிக்கைகள் (அனைத்துககட்சிககூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானங்கள்) மீதபேச்சுவார்த்தநடத்தியபிறகு, அன்றமாலையசென்னைக்கவந்தமுதலமைச்சரசந்தித்தாரஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி. அந்தசசந்திப்பிற்குபபிறகசெய்தியாளர்களிடமபேசிமுதலமைச்சரகருணாநிதி, போரநிறுத்தமதொடர்பாவழிமுறைகளவகுக்குமநடவடிக்கைகளிலமத்திஅரசஈடுபடுமஎன்றும், நார்வபோன்ஒரமூன்றாமநாட்டினஅனுசரணையுடனபோரநிறுத்தமநடைமுறைப்படுத்துவதற்காமுயற்சிகளமேற்கொள்ளப்படுமஎன்றசெய்தியாளர்களிடமகூறினார்.

முதல்வரினஇந்அறிவிப்பதமிழமக்களுக்கும், அனைத்துககட்சிககூட்டத்திலகலந்துகொண்கட்சிகளுக்குமமிகபபெரிஏமாற்றத்ததந்தது. ஏனென்றாலதாக்குதலநிறுத்வேண்டுமஎன்பதஅனைத்துககட்சிககூட்டத்திலநிறைவேற்றப்பட்முக்கியததீர்மானமஆகும். ஆனாலஅந்கோரிக்கையமிகுந்இராதந்திரத்துடனதவிர்த்துவிட்டதமத்திஅரசஎன்றகுற்றம்சாற்றப்பட்டது.

அன்றதமிழமுதல்வருக்கும், அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜிக்கஇடையநடந்பேச்சில், “நாங்கள் (மத்திஅரசு) கேட்டுக்கொண்டாலசிறிலங்அரசபோரநிறுத்துவிடும், ஆனாலவிடுதலைபபுலிகளதாக்குதலநிறுத்துவார்களஎன்றஉங்களாலஉத்தரவாதமமுடியுமா?” என்றபிரணாபகேட்டதாகவும்,
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு: என்ன ஆனது உறுதிமொழி!
துப்பாக்கிச் சூடு: ஜனநாயகத்தின் உரிமை மீதான அத்துமீறல்!
ஏன் இந்த இரட்டை நிலை!
ஐ.டி. துறையும் பணிப் பாதுகாப்பும்!
தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன்!
பிக் பேங் - பிரபஞ்ச தோற்ற ஆராய்ச்சி!