முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
ஆனால், சிகிச்சபலனளிக்காமலநவமபர் 17 ஆமதேதி மரணமடைந்தார். இச்சம்பவமநாட்டிலபெருமகொந்தளிப்பஉருவாக்கியது.

லாலலஜபதிராயமீததடியடி நடத்திவெள்ளைகாவலஅதிகாரியாசாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராயஇறந்தசரியாஒரமாதமகழித்து, டிசம்பர் 17 ஆமதேதியன்றபகத்சிங்கும், ராஜகுருவுமசாண்டர்ஸை சுட்டுககொன்றனர்.

சாண்டர்ஸஏனகொன்றோமஎன்பதனவிளக்கி லாகூரமுழுவதுமசுவரொட்டிகளஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவுமதலைமறைவாயினர்.

லாகூரசதி வழக்கு!

இந்காலகட்டத்திலதொழிலாளர்களுமவெள்ளைஅரசினஅடக்குமுறநடவடிக்கைகளையும், சட்டங்களையுமஎதிர்த்ததீவிரமாகபபோராடினர். அவர்களஒடுக்தொழிலதகராறசட்வரைவஆங்கிஅரசகொண்டவந்தது.

இச்சட்வரைவநிறைவேற்றப்படுமநாளிலடெல்லி மத்திசபையிலகுண்டவீசுவதஎன்றபகத்சிஙகூறிதிட்டமஏற்கப்பட்டு 1929 ஆமஆண்டஏப்ரல் 8 ஆமதேதி தொழிலதகராறசட்வரைவநிறைவேறியதஅறிவிக்ஜென்ரலசுஸ்டரஎன்வெள்ளைஅதிகாரி எழுந்தபோது, பார்வையாளரபகுதியிலஅமர்ந்திருந்பகத்சிங்கும், ி.ே. தத்தும், உறுப்பினர்களயாருமஅற்இருக்கைகளநோக்கி குண்டுகளவீசினர். செவிடர்களகேட்கசசெய்வதற்காநாங்களகுண்டவீசுகின்றோமஎன்றஎழுதப்பட்கைப்பிரதிகளையுமவீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவுமகைதசெய்யப்பட்டனர். அவர்களுக்கஆயுளதண்டனவிதிக்கப்பட்டது. பிறகசாண்டர்ஸகொலவழக்கிலபகத்சிங், ராஜகுரு, சுகதேவஆகியோருக்கதூக்கதண்டனவிதிக்கப்பட்டது.

1931 ஆமஆண்டமார்ச் 23 ஆமதேதி இவர்களமூவருமதூக்கிலிடப்பட்டனர்.

உயிரதுறந்அவர்களினஉடல்களைககூஉறவினர்களிடமஒப்படைக்காமலசட்லஜநதிக்கரையிலஎரித்தனர். பகத்சிங்குமஅவரததோழர்களுமமூட்டிவிடுதலைதநாடமுழுவதுமபற்றி எரிந்தது.

தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
<< 1 | 2 
மேலும்
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
கந்து வட்டிக் கடன்களை ர‌த்து செ‌ய்யாம‌ல் தற்கொலைகளை‌த் தடுக்க முடியாது!
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?