முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் மார்ச் 23, 1931.

ஈடிணையற்ற அந்த சுதந்திர போராளிகளின் நினைவாக அவர்களின் போராட்டம் இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட்டுள்ளது.

விடுதலைபபுரட்சியாளர்களபகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

பக‌த்‌சி‌ங்
webdunia photoWD
பஞ்சாபில்1919 ஆமஆண்டநடந்ஜாலியனவாலாபாகபடுகொலையாலஉந்தப்பட்டஇந்திவிடுதலைபபோராட்டத்திலதங்களஈடுபடுத்திககொண்பல்லாயிரக்கணக்காஇளைஞர்களிலகுறிப்பிடத்தக்கவர்களபகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

நமதநாட்டஅடிமைப்படுத்திவெள்ளையரஆயுதமதாங்கிபோராட்டத்திலவிரட்வேண்டுமஎன்றஉறுதியுடனமுடிவெடுத்இந்இளைஞர்கள், 1924 ஆமஆண்டசச்சின்தரா நாதசன்யாலஎன்தேபற்றாளரதுவக்கிஇந்துஸ்தானவிடுதலஅமைப்பிலதங்களஇணைத்துககொண்டனர்.

இந்அமைப்பைசசேர்ந்ராம்விகாரராம் பிரசாதமிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பஹூல்லகான், மன்மந்த்நாதகுப்தா, சந்திரசேகரஆசாதஆகியோர் 1925 ஆமஆண்டஆகஸ்ட் 9 ஆமதேதி காக்வோரி ரயிலநிலையத்திற்கவந்ரயிலநிறுத்தி அரசகஜானாவிற்ககொண்டசெல்லப்பட்பணத்தைககொள்ளையடித்தனர். இச்சம்பவமவெள்ளைஅரசிற்கபெருமதலைககுனிவையும், சவாலையுமஏற்படுத்தியது.

சு‌க்தே‌வ்
webdunia photoFILE
இதிலஈடுபட்டவர்களிலசந்திரசேகஆசாததவிர, மற்அனைவருமபிடிபட்டனர். இதனாலஅந்இயக்கமமுடங்கிவிட்நிலையில், நவ ஜவானபாரதசபஎன்அமைப்பபகத்சிங், பகவதி சரணவோரா, சுகதேவ், யாஷ்பாலஆகியோர் 1926லாகூரிலதுவக்கினர். மக்களிடையவிடுதலஉணர்வைததூண்டுமபொதுககூட்டங்களஇவ்வமைப்பநடத்தியது.

இதற்காராதுரோகுற்றமசாற்றப்பட்ராம்பிரசாதபிஸ்மில், ராஜேந்திரநாதலஹரி, அஷ்பகுல்லகானஆகியோர் 1927தூக்கிலிடப்பட்டனர்.

சாண்டர்ஸசுட்டுககொன்பகதசிங் (1928)

1928 ஆமஆண்டசைமனகமிஷனஎதிர்த்தகாங்கிரஸபோராட்டமஅறிவித்போதஅதிலபகத்சிங்கினநவ ஜவானபாரதஅமைப்புமஈடுபட்டது. அந்ஆண்டஅக்டோபர் 30 ஆமதேதியன்றசைமனகமிஷனைககண்டித்தநடந்ஆர்ப்பாட்டத்திலபஞ்சாசிங்கமலாலா லஜபதிராயகலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்களமீதகாவலதுறையினரதடியடி நடத்தினர். இதிலஇந்திவிடுதலைபபோராட்டத்தினமூத்தலைவர்களிலஒருவராலாலா லஜபதிராயபடுகாயமுற்றமருத்துவமனையிலசேர்க்கப்பட்டார்.
1 | 2  >>  
மேலும்
தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
கந்து வட்டிக் கடன்களை ர‌த்து செ‌ய்யாம‌ல் தற்கொலைகளை‌த் தடுக்க முடியாது!
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?