முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டுழியம்!
தில்லநடராஜரகோயிலதங்களுக்கப‌ட்டயமளிக்கப்பட்சொத்தஎன்றகூறி கோயிலஅபகரித்தீட்சிதர்கள், சட்டத்ததங்களுக்கசாதகமாவளைக்உச்நீதிமன்றமவரசென்று, அக்கோயிலஉரிமையாக்கிககொண்நாள்முதலஆகவிதிகளுக்கபுதஇலக்கணமபுகுத்தி தொடர்ந்தநிகழ்த்தி வருமஅட்டூழியமஆன்மிபண்பாட்டிற்கபெருமஇழிவஏற்படுத்தி வருகிறது.

மற்கோயில்களிலூ.2 கொடுத்தஅர்ச்சனசீட்டுபபெற்றுக்கொண்டவழிபாடசெய்துவிட்டுசசெல்லலாம். ஆனாலதில்லையிலஅந்தந்ச‌ன்ன‌திகளிலஉள்தீட்சிதர்களபக்தர்களின‘நிலைக்கேற்றவாறு‘ கட்டணத்தநிர்ணயித்தஅர்ச்சனசெய்வார்கள். ஒருமுறசென்றவந்தாலபோதுமமறுமுறஇக்கோயிலிற்கவரவேண்டாமஎன்றமுடிவெடுப்பீர்கள். அந்அளவிற்கஇவர்களினஅநியாராஜ்யமஅங்கதடையின்றி கோலேச்சிககொண்டிருக்கிறது.

ஆகவிதிகளஎன்றகூறி இந்தபபூஜாரிகளபோடுமவேடங்களாலஇந்தமதத்தினஉன்னஆன்மிதத்துஅடிப்படசர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

கேரளத்திலஉள்நம்பூதிரி வகுப்பைசசேர்ந்புரோகிதககூட்டத்தினர், தாங்களவைத்ததுதானசட்டமஎன்றகூறி ஜேசுதாஸபோன்பக்தர்களஅவமதிப்பதும், சிதம்பரத்திலஇந்தீட்சிதரகூட்டமதேவாரமபாடுவதாலகோயிலதீட்டாகிவிடுமஎன்றகூறுவதுமஎந்விதத்திலாவதஇந்து (வேத) மதத்தினஆன்மிஅடிப்படைகளுடனஒத்துப்போவதாயாராவதகூமுடியுமா?

‘ஆத்மானாமசர்வமபூதானி’ என்றகூறி அனைத்திலுமஇருந்தஇயக்குவதபுருஷோத்தமனாகிநானஎன்றகீதையிலபகவானஸ்ரகிருஷ்ணனகூறுவதஏற்பதஅல்லதஇந்தீட்சிதரகூட்டமபோடுமகூச்சலிலஅர்த்தமதேடுவதா?

இந்திநாட்டினஉயரஆன்மிநெறிகளும், இங்கதோன்றிஅருளாளரவள்ளலாரஇராமலிங்அடிகளார், ஸ்ரஇராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஸ்ரஅரவிந்தர், ஸ்ரஅன்னை, பகவானஸ்ரஇரமமகரிஷி போன்ஆன்மிமுன்னோடிகளநமக்கஅளித்துசசென்றுள்வழிகாட்டுதல்களுக்கமுரணாஇவர்களினஅர்த்தமற்ஆககூச்சலஉள்ளது.

இதற்கஉடனடியாவிடகாவேண்டும். இல்லையேலஇந்தியாவினஆன்மிகமஎன்பதஇப்படிப்பட்சுநலககூட்டத்தினஅர்த்தமற்பேச்சுக்களலாலும், நடவடிக்கைகளாலுமதிசைமாறிவிடும்.

நமதவாழ்விலகோயில்களுக்கஅளிக்கப்பட்டுள்உன்னஇடமுமமறைந்தபோகும்.
<< 1 | 2 
மேலும்
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
கந்து வட்டிக் கடன்களை ர‌த்து செ‌ய்யாம‌ல் தற்கொலைகளை‌த் தடுக்க முடியாது!
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?