முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
“ஆத்மானாமசர்வமபூதானி” என்கிறதகீதை. இதனபொருள் : எல்லாவற்றிலுமஇறைவனவதிகின்றானஎன்பதுதானே? எல்லாவற்றிலுமஎன்றால்... படைப்பனைத்திலுமஅவனவதிகின்றானஎன்பதுதானபொருள். அதமட்டுமா? “ததஏகம” என்பதனஅர்த்தம்தானஎன்ன? எலியும், பூனையுமஉலவுமஇடத்திலஎனக்கஅனுமதி மறுப்பதஏனஎன்றஜேசுதாஸகேட்டதவேதனைக்குரலமட்டுமல்ல, இந்தமதத்தினஆன்மீநெறிக்கவிடப்பட்கேள்வியுமாகும்.

குருவாயூரகோயிலிற்கயாரவேண்டுமானாலுமசெல்லலாம். ஊழலிலதிளைத்தவன், சொந்நாட்டமக்களதனதஅரசியலவசதிக்காகொன்றகுவித்தவனஎன்றயாரவேண்டுமானாலுமசெல்லலாம். அவர்களுக்கஉரிமரியாதையுமகோயிலசார்பாகவுமஅளிக்கப்படும். அதிகாரத்திலஉள்ளவர்களஅல்லவா? அதற்குரிமரியாதகொடுப்பார்களஅங்குள்பூசாரிகள். ஆனாலஜேசுதாஸூக்ககோயிலிற்குளநுழைஅனுமதி இல்லை! அங்கெல்லாமபூசாரிகளவைத்ததுதானசட்டம்.

கருவறையிலஉள்கடவுளுக்கஎப்படி பூசசெய்வேண்டுமஎன்பதைத்தானஆகமவிதிகளகூறுகின்றஎன்கிறார்கள். ஆனாலமற்மதத்தினரை (காட்டிக்கொள்ளாமலஎத்தனையபேரசென்றவருகிறார்கள்) இதற்கமேலஅனுமதியில்லஎன்றுமஆகமவிதிகளகூறுகின்றனவா? அப்படியானால், சபரிமலையிலஜேசுதாஸூக்கஅனுமதியுண்டு, குருவாயூர், கடம்பழகோயில்களிலஅனுமதியில்லையென்றால்... ஆகவிதி கோயிலிற்ககோயிலமாறுகிறதஎன்ன?

தங்களுடைதான்தோன்றித்தனமாசெயல்பாடுகளையெல்லாமஆகவிதிகளைககாட்டித்தானஇந்தபபூசாரிக்கூட்டமஒளிந்துககொள்கிறது (மற்மதங்களினவழிபாட்டுததலங்களிலுமஇதகதைதான்).

இந்தமதத்தைசசார்ந்தவர்களென்றாலும், அவர்களைககீழசாதி என்றகூறி கோயிலிற்குளஅனுமதி மறுத்அதமனப்பாங்குதானஇன்னமுமதொடர்கிறது. இதற்கமேலுமஇதனஅரசுகளும், பக்தர்களுமஅனுமதிக்கககூடாது.

இதற்கமேலுமகண்டுகொள்ளாமலவிடப்பட்டு, இந்இழி நிலதொடருமானாலஅதஇந்தியாவினஆன்மீபாரம்பரியத்திற்கஇழுக்காகி, ஆன்மீநெறிமுறைகளினமீதநம்பிக்கஇழக்கசசெய்துவிடும்.
<< 1 | 2 
மேலும்
தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
அர‌சு ‌‌நி‌ர்வாக‌த்துறை ‌சீ‌ர்‌திரு‌‌த்த‌த்தை மே‌ற்கொ‌ண்டு சாதனை படை‌ப்பாரா ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ச‌ி‌‌ங்!
வெப்துனியா.காம் நடத்திய ஆய்வில் பச்சன் குடும்பம் ஆதிக்கம்!
ஜல்லிக்கட்டிற்குத் தடை: நீதிமன்றத்தின் அத்துமீறல்!
ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!