முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > வணிகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வங்கி வட்டி அதிகரிப்பு!  Search similar articles
தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு உயர்த்தியுள்ளது.

அதே போல் வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டியும் அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வட்டி இன்று முதல் அமலுக்கு வருவதாக யெஸ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த வங்கி தற்போது வைப்பு நிதிக்கு வருடத்திற்கு 9 விழுக்காடு வழங்குகிறது. இதை 9.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு 10 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று யெஸ் வங்கியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும்
டாலர் மதிப்பு 6 பைசா சரிவு!
கார் உற்பத்தி வரி அதிகரிப்பு!
உருக்கு தகடு ஏற்றுமதி வரி ரத்து!
தோஹா: அமெரிக்க குற்ற‌ச்சா‌ற்றுக்கு இந்தியா மறுப்பு!
டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!
தொழி‌ல் துறை உற்பத்தி 7 விழுக்காடாக உயர்வு!