முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > சந்தை நிலவரம் > சென்செக்ஸ் 152-நிஃப்டி 50 புள்ளி உயர்வு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்செக்ஸ் 152-நிஃப்டி 50 புள்ளி உயர்வு
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே குறைய தொடங்கின. காலை 11 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைந்தது. பிறகு மீண்டும் அதிகரித்தது. ஆனால் நாள் முழுவதும் அதிக மாற்றத்துடன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 151.63 ுள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 14,645.47 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 49.80 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,340.90 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 51.17, சுமால் கேப் 17.38, பி.எஸ்.இ 500-58.32 புள்ளிகள் அதிகரித்தன.

இன்றைய வர்த்தகத்தில், எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1255 பங்குகளின் விலை அதிகரித்தது. 1339 பங்குகளின் லை குறைந்தது. 79 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சென்செக்ஸ், நிஃப்டி, sensex, nifty
மேலும்
மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு
பருப்பு விலை உயர்வு
தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
தங்கம் வெள்ளி விலை சரிவு
ரூபாய் மதிப்பு சரிவு
பங்குச் சந்தை உயர்வு