முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எத்தனால் தயாரிக்க விவசாயிகளுக்கு அனுமதி: சரத் ஜோஷி!  Search similar articles
பெட்ரோல், டீசலில் எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்காததே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்று பிரபல விவசாய சங்க தலைவர் சரத் ஜோஷி குற்றம் சாட்டினார்.

கோலாபூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் ஜோஷி, மத்திய அரசு கரும்பு விவசாயிகள் எத்தனால் தயாரிக்கவும், அதன் விலையை நிர்ணயிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அவுரங்காபாத்தில் நவம்பர் மாதம் விவசாயிகள் சங்க மாநாடு நடத்தப்படும் என்று சரத் ஜோஷி தெரிவித்தார்.
மேலும்
மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு அரசு தடை!
உரத்தை ஒப்படைக்க காலகெடு ‌நீ‌ட்டி‌ப்பு : த‌மிழக அரசு!
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு
மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும்?
மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது!
மே‌ட்டூ‌ர் ‌‌நீ‌ர்ம‌ட்ட‌‌ம் 90.47 அடியாக குறை‌ந்தது!