முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்!
சென்னை: தமிழக அரசு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மொழிப் பாட விடைத்தாள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவேறவுள்ளன.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் இன்று முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மையங்கள் வீதம் தமிழ்நாடு 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
மேலும்
கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்பு?
துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு வேலை!
புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு‌க்கு ‌‌வி‌ண்ண‌ப்‌‌பி‌க்கலா‌ம்!
அரசு பள்‌ளிகளில் மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!
தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!
‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு‌ப் ப‌யி‌ற்‌சி