முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு இ‌ன்று முடி‌கிறது: 21‌ஆ‌ம் தே‌தி விடைத்தாள் திருத்தும் ப‌ணி தொட‌க்க‌ம்!
8 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ஆ‌மவகு‌ப்பதே‌ர்வுக‌ளஇ‌ன்றுட‌னமுடிவடை‌கிறது. விடைத்தாள் திருத்தும் பணி 21ஆ‌மதேதி தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மா‌ர்‌சமாதம் 3ஆ‌மதேதி தொடங்கி 24ஆ‌மதேதி முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 47 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவு மே மாதம் 10ஆ‌மதேதிக்குள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆ‌மவகு‌‌ப்பதேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை கடந்த மா‌ர்‌சமாதம் 27ஆ‌மதேதியும் மெட்ரிகுலேசன் தேர்வு 25ஆ‌மதேதியும் தொடங்கியது.

இந்த தேர்வுகளை 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ்2 விடைத்தாள் போல 10ஆ‌மவகு‌ப்பவிடைத்தாள்களையும் பாதுகாப்புடன் திருத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் 12ஆ‌மதேதி சென்னையில் நடைபெறுகிறது.

அடுத்து 21ஆ‌மதேதி முதல் 10ஆ‌மவகு‌ப்பு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி நடைபெஉள்ளது.
மேலும்
மே 10ஆ‌ம் தே‌தி அகில இந்திய கேட்டரிங் நுழைவுத் தேர்வு!
ஆசிரியர்க‌ள் தேர்வு‌க்கு ஏ‌ப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி முதல் விண்ணப்பம்!
எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 8 கடைசி!
தமிழ் வழியில் மருத்துவ படிப்பு கொண்டுவர நடவடிக்கை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு தொடக்கம்!
மே மாத‌ம் பகுதி நேர பி.இ. படிப்பு தொட‌க்க‌ம்: ஏ‌ப்ர‌லி‌ல் விண்ணப்பம்!