மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » க‌ண்களு‌க்கு பு‌த்துண‌ர்வு அ‌ளி‌க்க (Refreshment for Eyes)
Feedback Print Bookmark and Share
 
இ‌ன்றஒரு ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு‌பபோ‌கி‌றீ‌ர்க‌ளஎ‌ன்றா‌லமுடி‌ந்தா‌லந‌ன்கதூ‌ங்‌கி எழு‌ம்பு‌ங்க‌ள். இதனா‌லமுக‌த்‌தி‌ற்கஒரபு‌த்துண‌ர்வு ‌கிடை‌க்கு‌ம்.

பி‌ன்ன‌ரக‌ண்களு‌க்கவெ‌ள்ள‌ரி‌ப் ‌பி‌ஞ்சை‌பபய‌ன்படு‌த்‌தி கு‌ளி‌ர்‌ச்‌சியஅ‌ளியு‌ங்க‌ள். க‌ண்களஅ‌வ்வ‌‌ப்போதசு‌த்தமான ‌நீரை‌ககொ‌ண்டகழு‌வி ‌விடு‌ங்க‌ள்.

க‌ண்களஅ‌ங்கு‌மஇ‌ங்கு‌மசுழல ‌வி‌ட்டு‌ம், ஒரு 20 ‌நி‌‌மிட‌மஇமையமூடி ஓ‌‌ய்வகொடு‌த்து‌மப‌‌ளி‌‌ச்செ‌ன்றமா‌ற்று‌ங்க‌ள்.

பி‌ன்ன‌ரஉ‌ங்க‌ளகண்களுக்கு கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள ஐ-ஷாடோவை இமைகளில் தடவவும்.

இதன் மேல் தங்க நிற ஐ - ஷாடோவை தடவவும். இந்த இரண்டு நிறங்களும் நன்றாக கலக்கும் வகையில் விரல்களால் தடவுவு‌ம்.

பிறகு ஐ - லைனரை ‌‌மிகவனமாக‌பபய‌ன்படு‌த்தவு‌ம். அது காய்ந்தவுடன் மாஸ்காராவை தடவவும். ‌கீ‌ழஇமைகளு‌க்கு‌மச‌‌ரியாக‌பபய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மீனை‌பபோ‌ன்க‌ண்களை‌பபெறு‌வீ‌ர்க‌ளஎ‌ளிதாக.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்