முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > சுத‌ந்‌திர ‌தின‌ம் > சு‌ப்‌பிரம‌ணிய ‌‌சிவா ‌தியாக‌த்தை போ‌ற்றுவோ‌ம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சு‌ப்‌பிரம‌ணிய ‌‌சிவா ‌தியாக‌த்தை போ‌ற்றுவோ‌ம்!
- சகாயரா‌ஜ்
இ‌ந்‌திய ம‌ண்‌ணி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளைய‌ர்க‌ள் வெ‌‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு 61 ஆ‌ண்டுக‌ள் ஆ‌கி‌வி‌ட்டது. ஆனா‌ல் அ‌ந்த வெ‌ள்ளைய‌ர்களை இ‌ந்‌திய ம‌ண்‌ணி‌ல் இரு‌ந்து ‌வி‌ரட்டிய ‌தியாக உ‌ள்ள‌ங்களை நா‌ம் ‌நினை‌த்து பா‌ர்‌க்‌கிறோமா? அ‌ப்படியே பா‌ர்‌த்தாலு‌ம் ஆக‌ஸ்‌ட் 15 ஆ‌ம் தே‌தி ம‌ட்டு‌ம் அவ‌ர்களை ‌நினைவு கூ‌ரு‌கிறோ‌ம்.
அ‌ந்த வகை‌யி‌ல் சுத‌ந்‌திர போரா‌ட்ட ‌வீர‌ர் சு‌ப்‌பிரம‌ணிய ‌‌‌சிவாவை ‌நினைவு கூ‌ருவோ‌ம்....

இருபதாமநூற்றாண்டினதொடக்கம் - அந்நிஆதிக்கத்துக்கஎதிராவெளிககிளம்பிபோராட்வேகத்தைததன்னளவிலகொண்டதாஇருந்தது. எங்குமபோராட்எழுச்சி, சுதந்திதாகமவேரூன்றததொடங்கியது.

தமிழகமுமஅந்த தேசியபபோராட்வேகத்திலபயணித்தது. பல்வேறபோராட்வீரர்களஉருவாக்கியது. வெகுஜமக்களிடையதேசிஉணர்வபீறிட்டெழபபலரமுயற்சி செய்தனர். தமதசிந்தனையாலுமவிடாமுயற்சியாலுமமக்களிடையஎப்போதுமசுதந்திரக் கனலகனன்றகொண்டிருக்க வைத்தனர். அந்வகையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிசிவா, மகாகவி பாரதி போன்றவர்களதமிழகத்தை வழிநடத்திய முன்னனித் தலைவர்களாவர்.

அவர்களிலசுப்பிரமணிசிவா, தன்னஒரசுதந்திரபபோராட்வீரராக, தீவிசுதேசககிளர்ச்சியாளராக, பத்திரிகஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூசீர்திருத்தவாதியாஎன்றதளங்களிலவெளிப்படுத்திககொண்டவர். ஆங்கிலேஅதிகாரத்துக்கஎதிராகபபோராடுவதற்காஉகந்சூழலஉருவானபோது, அதனுளசிவதன்னஇணைத்துககொண்டதகாலத்தினகட்டாயம்.

இந்நிலையிலஆரிசமாஜத்தைசசேர்ந்சந்திரவர்மநாடெங்குமசுயராஜ்யபபிரச்சாரமசெய்தகொண்டதிருவனந்தபுரமவந்தார். கூட்டங்களிலநாட்டநிலைமையைபபற்றி விவரித்துபபேசினார். இந்தககூட்டங்களுக்கதவறாதசென்றவந்த சு‌ப்‌பிரம‌ணிய ‌‌சிவா உள்ளத்திலநாட்டுப்பற்றகொழுந்தவிட்டெரிஆரம்பித்தது. நாட்டினவிடுதலைக்காஅனைத்தையுமஅர்ப்பணமசெய்வதாஉறுதி எடுத்துககொண்டார்.

'தர்பரிபாலசமாஜம்' என்பெயராலஒரசங்கத்தஆரம்பித்தார். இதனகூட்டங்களதனதவீட்டிலேயநடைபெஏற்பாடசெய்தார். தேசிஉணர்வவளர்த்தெடுக்குமவகையிலபத்திரிகைகளவரவழைத்தஇளம் தலைமுறையினரபடிக்வழிசெய்தார். தனதசமாவேலைகளைததவிர, தாமவெளியிடங்களிலபொதுக்கூட்டங்களகூட்டிபபேசினார். நாட்டினஅவநிலைமையமக்களுக்கஎடுத்துககூறி பிரிட்டிஷஆதிக்கத்துக்கஎதிராமக்களைததட்டியெழுப்பினார்.

ஊர்தோறுமபிரச்சாரமமேற்கொண்டவந்த ‌சு‌ப்‌பிரம‌ணிய ‌சிவா, திருநெல்வேலியிலசிகாலமதங்கினார். அங்கே வ.உ.ி.க்கநல்செல்வாக்கஇருந்தது. சு‌ப்‌பிரம‌ணிய சிவநடத்திபோராட்டங்களுமபொதுக்கூட்டங்களுமகண்டு வ.உ.சி. அவரமனதாரபபாராட்டினார். இதனாலஇருவருக்குமிடையநட்புமவளர்ந்தது. இருவருமஇணபிரியபோராட்வீரர்களாவலமவந்தகொண்டிருந்தனர்.
1 | 2  >>  
மேலும்
சுதந்திரமாக கொண்டாடுகிறோமா சுதந்திர தினத்தை!
இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் பாளைய‌க்கார‌ர்க‌‌ளி‌ன் புர‌ட்‌சி!
சுதந்திர போராட்டத்தில் 'திரைப்படம்'
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அயல்நாட்டு வீராங்கனை!
எனக்குப் பிடித்த காந்தி பொன்மொழி : மன்மோகன் முதல் ராமதாஸ் வரை
சுதந்திரப் பள்ளு