| | நான் விரும்பும் அந்த ஜனநாயகம் என்பது, வன்முறை தவிர்த்து சாத்வீக வழியில் நிலைநிறுத்தப்படும் ஜனநாயகமே அனைவருக்கும் சரிசமமான சுதந்திரத்தை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் அவரவருக்கு எஜமானன்தான். அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கே நான் உங்களை அழைக்கின்றேன். இதனை நீங்கள் அடையும்போது இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடுகளை மறந்துவிடுவீர்கள்... |