தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சம் வருமாறு:
தமிழக அரசின் 2008-09க்கான நிதி அறிக்கையில் 450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.