சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று பாலகங்காதர திலகர் முழங்கியதற்குப் பின்னரே இந்திய விடுதலை இயக்கம், தேசப்பற்றுடன் கூடிய புரட்சி இயக்கமாக மாறியது. நாட்டு மக்களை சுதந்திர உணர்ச்சி பற்றியது.