நமது நாட்டின் மீது தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டிய வெள்ளைய மேலாதிக்கத்தை எதிர்த்து 1857ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி முதல் சுந்திரப் போர் வெடித்தது.