இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைந்துவிட்ட இந்நாளில், 200 ஆண்டுக்காலம் நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை எதிர்த்து நடந்த போர்களையும், போராட்டங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.