மானுட ஒற்றுமை என்பதே இயற்கையின் இறுதித் திட்டத்தின் நிச்சயமான ஒரு அங்கமாகும், அது நடந்தே ஆக வேண்டும். மானுட இனத்தின் வேரான அதன் உயிர்த் துடிப்பினையும், செழுமைமிக்க வேறுபாடுகளைக் கொண்ட அதன் ஒற்றுமையையும் பாதுகாத்து, அதற்குறிய சூழலில் அது நிறைவேறியே தீரும்.
- ஸ்ரீ அரவிந்தர். |