முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துளிகள்
இரா. ‌சி‌‌ந்த‌ன் எ‌ன்ற இள‌ம் க‌விஞ‌ன் வெ‌ளி‌யி‌ட்ட நானாகவே... எ‌ன்ற பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து

வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்

அழகு மீன்களை
முத்துக்களை
காலைச் சூரியனை
நினைத்துக் கொண்டே..

ஆனால்
கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப்
போனோம
மேலும்
அடையாளம் காட்டிய மே தினம்!
வாழிய வாலி புகழ்!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‌பிற‌ந்தநா‌ள்!
உலக ஒற்றுமை!
கூடித் தொழில் செய்க!
தொழிலாளர் விண்ணப்பம்!