ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
என் கனவில் நீ வருவதை நிறுத்து என் நினைவில் நீ வருவதை நிறுத்து எனது செவியில் கேட்கும் உனது குரலை நிறுத்து எனது பிம்பத்தை நிறுத்து நான் எங்கு சென்றாலும் தொடர்ந்து வரும் எனது உன் நிழலை நிறுத்து இப்படி என்னுள்ளே இருக்கும் உன்னை நிறுத்து.
|