முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முடிந்து போனது
மு‌த்து‌க்குமா‌ரி‌ன் க‌விதைக‌ளி‌ல் இரு‌ந்து...

பேச்சு முடிந்து போனது
எரியும் பூமியை தவிடுபொடியாக்குகிறது
கூர் இலைகள்;

நம் காலம் எப்போதும்
வரப்போவதில்லை;

அறியாமை ஆக்ரமிக்கும்
உணர்வுகள்;

தகிக்கும் சூரியனின் கீழ்
பேராசை மட்டுமே
கொழுந்து விட்டு வளர்கிறது.
மேலும்
பாரதி கேட்ட விடுதலை இதுதான்!
உறு‌‌தி வே‌ண்டு‌ம்
ஜாதீய கீதம்
போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
சமரச பூமியில் இடம் பிடி!