முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
ஒளி நீ!  இருள் நான்!
ல‌ட்சு‌மி
Webdunia
ல‌ட்சு‌மி எழு‌திய க‌‌விதை‌யி‌ல

என்னுள் சுமையாய் இருந்த இதயம்
இன்று தான் சுகமாய் தெரிகிறது
அது என் கவிதையை சுமப்பதால்...

உனக்காக உறங்கும் இதயம் இதோ!
கனவில் உன்னை செதுக்க!
உனக்காக விழிக்கும் இதயம் இதோ!
நிஜத்தில் உன்னை வடிக்க!

ஏனோ என் பேனாவால், என் நோட்டுப்புத்தகத்திற்கு,
முத்தம் கொடுத்தேன்.
வரிகளாய் அதில் நீ தோன்றினாய்!

ஒருவேளை
வரிகளுக்கு நான் முத்தம் கொடுத்திருந்தால
நீ கவிதையாயிருப்பாயோ!
மேலும்
சிதறல்கள்
அன்னை இல்லம்
நட்பும் நண்பனும்
உன் கையில்
உற்சாகம்
உன்னை நேசி