முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
இயற்கை நீயதி - கவிஞர் லட்சுமி
Webdunia
முதுமை
webdunia photoWD
கருவிலே பிறந்தோமடா
மடியிலே தவழ்ந்தோமடா
தாவித் தாவி நடந்தோமடா
பள்ளிக்கூடம் சென்றோமடா
பாடங்களைப் படித்தோமடா
பட்டங்களை வாங்கினோமடா
வேலைக்குச் சென்றோமடா
மணங்களை முடித்தோமடா
பிறந்த கருவினை மறந்தோமடா
முதியோர் இல்லத்தில் அடைத்தோமடா
இது நாளை நமக்கும் தொடருமடா
இது தான் இயற்கையின் நீயதியடா
மேலும்
மாணவன்
பாலைவனத்தில் விதை வைத்தவன்
நட்பு - கவிஞர் லட்சுமி
மனிதன் -கவிஞர் லட்சுமி
பெண் சிசு கொலை
உன் வசம்