முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
பாலைவனத்தில் விதை வைத்தவன்
Webdunia
என் காதல் பூவின் விதைகளை உன் மனதில்
தூவி காத்திருந்தேன் கடைசி வரை என் விதை
வெளி வரவில்லை பிறகு தான் தெரிந்தது
நான் பாலைவனத்தில் விதை வைத்தவன் என்று
மேலும்
நட்பு - கவிஞர் லட்சுமி
மனிதன் -கவிஞர் லட்சுமி
பெண் சிசு கொலை
உன் வசம்
நம்பிக்கை
யுத்தம் நிறுத்து