“கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
சினிமாவில் பல புகழ்பெற்ற பாடல்களை இசை அமைத்ததன் மூலம் உலக இசை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஏ.ஆர். ரகுமான். அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கார், கிராமி விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த இசையமைப்பாளரும் ஆவார்.