உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே. இறந்தகாலத்தை பற்றி சிந்திக்க வேண்டாம். எதிர்காலத்தை குறித்த கவலை வேண்டாம். நிகழ்காலத்தை மட்டும் நிம்மதியாக வாழ நினையுங்கள்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள். கடந்தவைகளை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்வதால்தான் பல சிக்கல்கள் உருவாகின்றன.
|