விபத்தில் உயிரிழந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரு சிறுமிக்குப் பொருத்தப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர், ஹிதேந்திரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.