பல்வேறு ஆய்வு மற்றும் புள்ளி விபரங்கள் படி கணிசமான அளவு இளம் வயதினர், குறிப்பாக இளஞிகளுக்கு ஊட்ட சத்து பற்றாக்குறையால் இரத்த சோகை நோய் உண்டாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக பெண்களுக்கு இயற்கையாக பிரசவம் நடைபெறாமல், அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்க வேண்டியதுள்ளது.
பல்வேறு மருத்துவர்கள் எச்சரித்தும், அரசும் ஊடகங்களின் மூலம் எச்சரித்தும் இளம் பெண்கள் பட்டினி கிடப்பதை நாகரிகமாக கருதுகின்றனர்.
பிரான்ஸ் மட்டுமல்லாது எல்லா நாடுகளிலும் கட்டுக்கோப்பான உடல், தேவையற்ற சதை நீக்கம், கொழுப்பு கரைத்தல் என்று விதம் விதமான விளம்பரங்கள் தினசரி வந்து கொண்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு உடனடியாக தலையிட்டு, இந்த மோசடி, உடல் நலத்தை கெடுக்கும் விளம்பரங்களை தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அது வரையிலும் இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாமல், அடம் பிடிக்காமல் தினசரி குறைந்த பட்சம் மூன்று வேளையாவது வயிற்றுக்கு தேவையான உணவு உட்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் பிற்காலத்தில் .............................
|