முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புகையிலையால் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் உயிரிழப்பு!
'புகையிலபொருட்களபயன்பாட்டாலஆண்டுதோறும் 50 லட்சமபேரபலியாகின்றனர்' என்றஉலசுகாதாநிறுவனமதெரிவித்துள்ளது.

ஹேலிஸசேக்சரியபொதசுகாதாநிறுவஇயக்குனரடாக்டரகுப்தகூறுகையில், "உலகளவிலசிகரெட், பீடி, குட்கபோன்புகையிலபொருட்களபயன்படுத்துவோரஎண்ணிக்கை 25 கோடியாஉள்ளது. தினமும் 5 ஆயிரத்து 500 பேரபுதியதாஏதாவதஒரபுகையிலபழக்கத்திற்கஅடிமையாகின்றனர். இந்எண்ணிக்கமனிஆரோக்கியத்திற்கஅச்சுறுத்தலாவிளங்குகிறது" என்றார்.

புகையிலபயன்படுத்துவதாலஏற்படுமதீமைகளகுறித்தபொதுமக்களிடையதொடர்ந்தவிழிப்புணர்வஏற்படுத்தப்பட்டவருவதாலகனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தாய்லாந்து, பிரேசிலமற்றுமஐரோப்பிஐக்கிநாடுகளிலபுகையிலபொருட்களினபயன்பாடஆண்டுக்கசராசரியாஒரசதவீதமகுறைந்தவருகிறது. ஆனால், இந்தியாவிலபிறக்கப்படுமஉத்தரவுகள்கூமுறையாபின்பற்றப்படுவதில்லை.

"இந்தியாவிலபுகையிலசார்ந்நோய்களினதாக்கத்தாலஆண்டுக்கு 10 லட்சமபேரஉயிரிழக்கின்றனர். புகையிலபொருட்களினபயன்பாடும், புதியதாபயன்படுத்துவோரஎண்ணிக்கஅதிகரிப்புமதொடர்ந்தாலஉலகளவிலதற்போதஆண்டுக்கு 50 லட்சமாஉள்இறப்பஎண்ணிக்கவரும் 2030ஆண்டிலஒரகோடியாஉயரும்" என்றஉலசுகாதாநிறுவனமபுகையிலதடுப்பபிரிவஇயக்குனரடாக்டரடோக்லஸபேட்ச்சேரஎச்சரித்துள்ளார்.
மேலும்
ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள நாடுக‌ளி‌ல் இ‌ந்‌தியா முத‌லிட‌ம்
இர‌த்த அழு‌த்த‌த்தை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் மரபணு!
மூளை நர‌ம்‌பி‌ல் இர‌த்த ஓ‌ட்ட‌த்தை தடு‌க்கு‌ம் மரபணு!
செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் கு‌ளி‌ர்சாதன சிகிச்சை அறைகள் ‌திற‌ப்பு!
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடும் திட்டம்: கருணாநிதி நாளை துவ‌க்கி வைக்கிறார்!
ரோபோ தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ல் செ‌ன்னை இளைஞ‌ர்களு‌க்கு இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை!