இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
»
மலட்டுத்தன்மை நீங்க ஆவாரையின் பயன்
(Aavaarai | Home Remedies)
Feedback
Print
மலட்டுத்தன்மை நீங்க ஆவாரையின் பயன்
வெள்ளி, 20 நவம்பர் 2009( 12:39 IST )
webdunia photo
WD
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுகிறது.
அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும்.
விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், ஆவாரைப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.
ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.
ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
மலட்டுத்தன்மை நீங்க ஆவாரையின் பயன்
மேலும்
• பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
• உடல் நலனுக்கு ஏற்றது
• தாளிப்பதன் பயன்பாடு
• கறிவேப்பிலைப் பொடி, துவையல் செய்யலாம்
• கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
• உடம்பு இளைக்க இஞ்சி சாறு