முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > கட்டுரைகள்
 
புகையிலை பழக்கத்தால் புற்றுநோயா‌ல் ப‌ரிதவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்!
Webdunia
புகை‌யிலை பழ‌க்க‌த்தா‌ல் ‌‌திரு‌ச்செ‌ங்கோடு பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள விசை‌‌த்த‌றி தொ‌ழிலாள‌ர்க‌ள் பு‌ற்றுநோயா‌ல் கடு‌ம் பா‌தி‌ப்பு ஆளா‌கியு‌ள்ளன‌ர்.

நாமக்கல் மாவட்டத்தில் உ‌ள்திருச்செங்கோடு, தேவனாங் குறிச்சி, பள்ளிபாளையம், வெப்படை, ஆனங்கூர், குமாரபாளையம் ஆ‌கிபகுதிகளில் ஏராளமான விசைத் தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இ‌ங்கஆயிரக்கணக்கான ஆ‌ண், பெ‌ணதொழிலாளர்கள் வேலை செ‌‌ய்தவருகிறார்கள்.

இ‌ந்தொழிலாளர்கள் `ஷிப்ட்' முறையில் இரவு, பகலாக வேலை செய்‌கிறா‌ர்க‌ள். இ‌ந்சூ‌ழ்‌நிலை‌யி‌லதொ‌‌ழிலாள‌ர்க‌ளபீடி, சிகரெட், புகை யிலை, குட்கா, குடிப் பழக்கம் ஆ‌கியவ‌ற்று‌க்கஅடிமையாகியு‌ள்ளதா‌லதொண்டை, உணவுக் குழாய், இரைப்பை போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

பு‌ற்றுநோயா‌லஅ‌திஅள‌வி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இட‌மதிருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி பகுதி ஆகு‌ம். இ‌ங்ககடந்த 6 மாதங்களில் 10-க்கும் மேற்பட்டோர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

தேவனா‌ங்கு‌றி‌ச்‌சியசே‌ர்‌ந்விசைத்தறி தொழிலாளி சேகர் (42) என்பவர் தொண்டை புற்று நோயால் அவ‌தி‌ப்ப‌‌ட்டவரு‌கிறா‌ர். அவரது மனைவி செல்வி கூறுகை‌யி‌ல், ஒரு வருடமாக எனதகணவ‌ரதொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு சிகிச்சை செய்ய எங்களிடம் பணம் இல்லை. அரசும், தொண்டு நிறுவனங்களும் எனதகணவ‌ரு‌க்கு ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்உதவி செய்ய வேண்டும் எ‌ன்றக‌ண்‌ணீ‌ரம‌ல்கூ‌றினா‌ர்.
  1 | 2  >> 
மேலும்
சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்வைத் தரும்!
டாக்டர் கே.ஆனந்தகண்ணனின் "என் கண்ணே"
புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் மரபணுக்கள் அழிகின்றன
பிரசவத்தின் போது கணவரும் அவசியம்
எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...
பிறந்த குழந்தை இதயத்தில் பேஸ்மேக்கர்