ஐபிஎல். சக்கடை தோண்டப்பட்டு துர்நாற்றம் சர்வதேச அளவில் பரவி வருகிறது. இந்த நிலையில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுஃப் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சர்ச்சைக்குரிய 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமையன்று மீண்டும் சீல் வைத்தனர்.
அறிமுகமான நேரத்தில் அடக்க ஒடுக்கமாக சுடிதார், சேலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பச்சைக்கிளி நடிகை வயதான காலத்தில் அடிக்கிற கூத்துக்கு அளவேயில்லை. ஏய்... நாங்களும் கவர்ச்சியாதான் இருக்கோம்ங்கிறதை காண்பிப்பதற்காகவே படு கவர்ச்சியான...
இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா என தனது படங்களுக்கு ராஜ வம்சத்தை மட்டும் பயன்படுத்தி வந்த பாலா பரதேசியில் முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுக்கு வாய்ப்பு தந்தார். ராஜாவிடமிருந்து மாறி விட்டீர்களே என்று கேட்டதற்கு, பெரிய நடிகர்கள், பெரிய...
மார்க்கெட் போன நடிகைகள் பாடுவது, டப்பிங் பேசுவது என கலைச் சேவையை தொடர்வது சகஜம். சின்ன கவுண்டரம்மாவுக்கும் அதேபோல் திடீர் ஆசை ஒன்று வந்திருக்கிறது. பெரிய திரையிலிருந்து சின்னதிரையில் ஒதுங்கியவர், அங்கேயும் ஓரங்கட்டப்பட, தனது சங்கீத...
ஐபிஎல் சாக்கடை நோண்டப்பட்டு வருகையில் பல்வேறு துர்நாற்றங்கள் அதிலிருந்து கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாளி ஸ்ரீனிவாசனின் மருமகனான சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பனுடன் ஏற்பட்ட சகவாசத்திற்குப் பிறகே விண்டூ தாரா சிங்...
சுந்தர் சி. இயக்கியிருக்கும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். காரணம் காமெடி. இன்றைய தேதியில் காமெடிப் படங்களைப் பார்க்கதான் குடும்பமாக தியேட்டருக்கு வருகிறார்கள். அதிலும் சுந்தர் சி. படம் என்றால் காமெடி கியாரண்டி.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று விண்ணில் பறந்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சி பதிலடி கொடுத்து...
அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் தனித்தனியே காணாமல் போன 3 இளம்பெண்கள், சமீபத்தில் ஓரே வீட்டில் மீட்கப்பட்டனர். இந்நிலையில், இவர்களை மீட்க உதவி செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதற்கும் இலவசமாக 'பர்கர்' சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், தங்கையிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபர்களை தட்டி கேட்ட அண்ணனை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு உதவுவதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் ,அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சருமான பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கோச்சடையானைதான் இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஹன்சிகாவை கேட்டால் ஜப்பானும் எதிர்பார்க்கிறது என்பார். சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தபோது...
மும்பையில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் வெப்கேமில் அவரது கணவர் கண்முன்னே தூக்கிட்டு தர்களை செய்துக்கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏ.வெங்கடேஷ் படம் என்றால் ஆறு சண்டையும் ஆறுதலாக பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனமும் கண்டிப்பாக இருக்கும். கதை எழுதும் போதே பட்டுக்கோட்டை பிரபாகரும் வெங்கடேஷிடம் இணைந்து கொள்வார். இந்த கூட்டணி தற்காலிகமாகக்கூட பிரியாது என்பதே...
ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் நாற்றம் பல்கிப்பெருகி வரும் நிலையில் சூதாட்ட மையத்தில் இருக்கும் இரு அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் ராகுல் திராவிட் இந்த சீசன் ஐபிஎல். தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். மாலை 5. 30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண் : 2
அதிஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
இரண்டுமூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டாநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
அதிஷ்ட எண் : 6
அதிஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்இன்றையதினம் மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வானபழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும்.
அதிஷ்ட எண் : 4
அதிஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்புஇன்றையதினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண் : 7
அதிஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
அதிஷ்ட எண் : 9
அதிஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சைநீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள்.
அதிஷ்ட எண் : 8
அதிஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளைமாலை 5. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு ஏமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண் : 3
அதிஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். மாலை 5. 30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண் : 1
அதிஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
அதிஷ்ட எண் : 3
அதிஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
அதிஷ்ட எண் : 5
அதிஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும்.
அதிஷ்ட எண் : 2
அதிஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளைமாலை 5. 30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண் : 4
அதிஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே