கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிபரப்பாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை முதலமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத் தமிழிலிருந்து `துணை நின்றாள் தோழி' என்ற தலைப்பில் கவிதையை முதலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.