முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > திருத் தலங்கள் > பார்த்தசாரதி பெருமாள் கோ‌யி‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பார்த்தசாரதி பெருமாள் கோ‌யி‌ல்
மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரி‌ன் அவதாரமான பா‌ர்‌த்தசார‌தி‌யி‌ன் கோ‌யி‌ல் ‌செ‌ன்னை ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

webdunia photoWD
108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலு‌ம் ஒன்றாகும்.

இ‌ந்த கோ‌யிலு‌க்கு பல பெரு‌ம் ‌சிற‌ப்புக‌ள் உ‌ள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம்.

இ‌ந்த கோ‌யி‌‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் பா‌ர்‌த்தசார‌‌தி‌யி‌ன் ‌திரு‌முக‌த்‌தி‌லபல தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம். அதாவது மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள் அவை. மேலு‌ம் ‌கிருஷ‌்ண அவதார‌ங்க‌ளி‌ல் ‌மீசையுட‌ன் காண‌ப்படு‌‌ம் அவதாரமு‌ம் இவ‌ர். அ‌ர்ஜூனனபா‌ர்‌த்தஎ‌ன்றஅழை‌ப்பா‌ர்க‌ள். தேரோ‌ட்டியசம‌ஸ்‌கிருத‌த்‌தி‌லசார‌தி எ‌ன்றகூறுவா‌ர்க‌ள். எனவபா‌ர்‌த்த‌னி‌னசார‌தியாவ‌ந்வ‌பா‌ர்‌த்தசார‌தி எ‌ன்றஅழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌க்கோ‌யி‌லி‌‌ல் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌மத‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ளஅமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌க்கு‌ம்கோ‌யி‌லி‌னஅமை‌ப்ப

webdunia photoWD
கோ‌யி‌லி‌லஅமை‌ந்‌திரு‌க்கு‌மமூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரு‌ம்பாலு‌மபெருமா‌ளதனதகுடு‌ம்ப‌த்தாருட‌னகா‌ட்‌சி அ‌ளி‌ப்பது ‌மிகவு‌மஅ‌‌ரிதாகு‌ம்.

சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அரு‌ளபா‌லி‌த்தல‌மஎ‌ன்றஇ‌ந்கோ‌யி‌லி‌‌னவரலாறகூறு‌கிறது.

இவரு‌க்கஅடு‌த்ததாபா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கவலதபுற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌ததாயா‌‌ரி‌னச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. ஒ‌‌வ்வொரவெ‌ள்‌ளி‌க்‌கிழமையு‌மவேதவ‌ல்‌லி‌ததாயாரு‌க்கு ‌சிற‌ப்பபூஜைக‌ளநட‌த்த‌ப்படு‌ம்.

1 | 2  >>  
மேலும்
‌தி‌வ்ய தேச‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றான ஸ்ரீர‌ங்க‌ம்‌
பு‌‌ட்லூ‌ரி‌ல் உ‌ள்ள அ‌ங்காள‌ப்பரமே‌ஸ்வ‌ரி ஆலய‌ம்
த‌ண்‌டீ‌ஸ்வர‌‌ர் ‌திரு‌க்கோ‌யி‌ல்
ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில்
இராஜேந்திர சோழன் கட்டிய பெருவுடையார் கோயில்!
புகழ்பெற்ற தஞ்சாவூர்