முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > திருத் தலங்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌ண்‌டீ‌ஸ்வர‌‌ர் ‌திரு‌க்கோ‌யி‌ல்
த‌ண்ட‌த்தவா‌ங்வ‌ந்எம‌னஉ‌ள்ளவராம‌லதடு‌க்கு‌மவகை‌யி‌லகோ‌யி‌லி‌னமே‌ற்கபுவாச‌லமூட‌ப்ப‌ட்டது. அதஇ‌ன்றவரை ‌திற‌க்க‌ப்படுவதஇ‌ல்லஎ‌ன்‌கிறா‌ர்க‌ளஅ‌ங்கு‌ள்ளவ‌ர்க‌ள்.

ஈ‌‌ஸ்வரனையு‌மகருணா‌ம்‌பிகஅ‌ம்மனையு‌மவ‌ழிப‌ட்டு ‌வி‌ட்டஉ‌ள்‌பிரகார‌த்‌தி‌லவலதபுறமாசெ‌ன்றா‌ல், ‌‌விநாயக‌ர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. இது தவிர, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.

கோ‌யி‌லி‌‌னதெ‌ன்‌கிழ‌க்கமூலை‌யி‌லநவ‌கிரக‌ங்களு‌க்காச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது.

திருக்கடையூருக்கு இணையாசொ‌ல்ல‌ப்படு‌மஇத்திருத்தல‌த்‌தி‌ல், சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விசேஷமானது. பெருமானையும், அம்பாளையும் தரிசிப்பவர்களுக்கு பாப விமோசனமும், ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இத்திருத்தலத்தின் விருட்சம் மகா வில்வம் ஆகும். கோயிலி‌அரு‌கி‌ல் ‌திரு‌க்குள‌மஅமை‌ந்து‌ள்ளது. எமனால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய உண்டாக்கிய குளம் என்பதால் இத்திருக்குளத்திற்கு எம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் மாத‌ந்தோறு‌ம் ‌பிரதோவ‌ழிபாடுகளு‌ம், ஆருத்ரா, நவராத்திரி ‌திரு‌விழா‌க்களு‌ம் ‌சிறப்பாக நடக்கின்றன.

தினமும் இ‌‌ந்கோ‌யி‌லி‌லஆறு கால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு 11 மணி வரப‌க்த‌ர்க‌ளவ‌ழிபகோ‌யி‌லநடை ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். பிறகு மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

எ‌ப்படி செ‌ல்வத

சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும். ‌வேள‌ச்சே‌ரி‌க்கமு‌ன்பத‌ண்டீ‌ஸ்வர‌மஎ‌னு‌மஇட‌த்‌தி‌லஇற‌ங்‌கி‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.

கி‌ண்டி‌ ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தபேரு‌ந்தஅ‌ல்லதஆ‌ட்டோ‌விலு‌மசெ‌ல்லலா‌ம்.
<< 1 | 2 
மேலும்
ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில்
இராஜேந்திர சோழன் கட்டிய பெருவுடையார் கோயில்!
புகழ்பெற்ற தஞ்சாவூர்
27 கோ‌யில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா!
108 அம்மன் கோயில்களுக்கு சென்று வரலாமா?
அறுபடை முருகன் கோயில்