பெங்களூரு, அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்.