முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மனோரமாவை அழவைத்த கமல்!  Search similar articles
மேடையும் மைக்கும் கிடைத்தால் போதும், ஊரே உருகிற மாதிரி அழுது தீர்த்து விடுவார் மனோரமா. துயரம், சந்தோஷம், பாராட்டு எதுவானாலும் ஆச்சியின் ஒரே வெளிப்பாடு அழுகை... அழுகை.

தசாவதாரம் படத்தை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சத்யராஜ், பிரபு, சரத்குமார், பாலச்சந்தர், தரணி, விஷ்ணுவர்தன், ராதிகா, சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பார்த்தனர். இந்தப் பட்டியலில் நாகே¤ம், மனோரமாவும் உண்டு.

படம் முடிந்ததும் கமலின் கைகளைப் பிடித்த ஆச்சி நா தழுதழுக்க கண்ணீர்விட்டு அழுதார். கமலின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம் தாங்காமல் அழுத அழுகை அது.

·போர் ·பிரேம் திரையரங்கில் ரஜினிக்கு தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. படம் முடிந்ததும் கமலை பாராட்டினார் ரஜினி.
மேலும்
லிங்குசாமிக்கு நாமம்!
பத்திரிக்கையாளர்களை அசத்திய கிருஷ்ணா!
கைவிரித்த ஹாரிஸ்!
தரணிக்கு வந்த தட்டுப்பாடு!
தேஜாஸ்ரீ - நனவாகும் கனவு!
தமிழ் கற்கும் தமிழ் நடிகர்!