<?xml version="1.0" encoding="UTF-8"?><?xml-stylesheet href="/includes/rss.xsl" type="text/xsl" media="screen" ?><rss version="2.0" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>நட்சத்திர பேட்டி</title><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/</link><description>பொழுதுபோக்கு &gt; சினிமா &gt; நட்சத்திர பேட்டி</description><copyright>Copyright Webdunia.com</copyright><lastBuildDate>Thu, 12 Nov 2009 12:53:44 GMT</lastBuildDate><language>ta-IN</language><image><title></title><url></url><link></link></image><item about="handheld"><title>புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன் - நடிகர் சுரேஷ்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0911/12/1091112096_1.htm</link><description>எண்பதுகளில் ரொமா‌ண்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உலா வந்தவர் சுரேஷ். நதியா அளவுக்கு இந்த நடிகருக்கும் புகழ் இருந்தது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்தமுறை வில்லனாக. சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் அசல் படத்தில் இந்த முன்னாள் ரொமா‌ண்டிக் ஹீரோதான் வில்லன். இந்தப் படத்தில் நடிப்பது அவருக்கே புது அனுபவமாம். “சரண் அருமையான யங் டைரக்டர். சிவா‌ஜி பிலிம்ஸ் பெ‌ரிய பேனர். எல்லாவற்றையும் விட அ‌ஜித் சார் காம்பினேஷன். புது டீமில் வொர்க் பண்ணுவது என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கு சமம்.” அசலுக்கு முன் சுரேஷ் நடித்த படம் கிழக்கு கடற்கரை சாலை. இதிலும் ஏறக்குறைய வில்லன் ரோல்தான். இனி வில்லனாகதான் தொடர்ந்து நடிப்பாரா? “வில்லன்னு பிக்ஸ் ஆகலை. நல்ல கேரக்டர்கள் அனைத்தையும் பண்ண தயாராக இருக்கேன். வெரைட்டிதான் இனி முக்கியம்.”</description><pubDate>Thu, 12 Nov 2009 12:54:22 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0911/12/1091112096_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0911/12/1091112096_1.htm" height="269" width="250" medium="image" /><media:title type="plain">புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன் - நடிகர் சுரேஷ்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0911/12/images/img1091112096_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>நீச்சல் காட்சியில் சேலை கட்ட முடியாது – ஹேமமாலினி</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/29/1091029098_1.htm</link><description>அடுத்த நமிதாவாக்கிக் காட்டுகிறேன் என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சூளுரைத்திருக்கிறார். அதற்கு ஏற்ப கிளாமர் காஸ்ட்யூமா? நீச்சல் உடையா? எதற்கும் தயார் என கவர்ச்சியில் பின்னுகிறார் ஹேமமாலினி, இந்திரவிழா படத்தின் நாயகி. தற்போது நான் அவன் இல்லை, குரு சிஷ்யன் படங்களில் நடித்து வருகிறவ‌ரிடம் ஒரு ஜாலி பேட்டி. உங்களுடைய நிஜப் பெயரே ஹேமமாலினியா இல்லை, முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியை மனதில் வைத்து சினிமாவுக்காக வைத்த பெயரா? சினிமாவுக்காக இந்திரவிழா டைரக்டர் ராஜேஷ்வர் வைத்த பெயர்தான் ஹேமமாலினி. அந்த‌ப் பெயர் கொண்ட நடிகை சினிமாவில் புகழ்பெற்று இருந்ததால் அந்த‌ப் பெயரை வைப்பதாக‌க் கூறினார். எனக்கு இன்னொருத்தர் பெய‌ரில் நடிப்பது பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய நிஜப் பெயர் ஸ்ருதி பிரகாஷ் பெய‌ரிலேயே நடிக்க விரும்புகிறேன்.</description><pubDate>Thu, 29 Oct 2009 12:33:27 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/29/1091029098_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/29/1091029098_1.htm" height="372" width="300" medium="image" /><media:title type="plain">நீச்சல் காட்சியில் சேலை கட்ட முடியாது – ஹேமமாலினி</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/29/images/img1091029098_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>ஆவி, பேயில் நம்பிக்கையில்லை – சிந்து மேனன்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/09/1091009092_1.htm</link><description>சிந்து மேனன்... தமிழுக்கு கிடைத்திருக்கும் திறமையான கதாநாயகி. கடல்பூக்கள், யூத், சமுத்திரம் என முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும், ஈரம் படமே அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. கேரளாவில் பிறந்து, தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டு, பெங்களூருவில் வசித்துவரும் அவருடனான சந்திப்பிலிருந்து... ஈரத்திலிருந்து தொடங்கலாமா? எல்லா நடிகைகளுக்கும் நல்ல ஹீரோ, திறமையான இயக்குனர், பெ‌ரிய தயா‌ரிப்பு நிறுவனம் அமைய வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. அந்த நேரத்தில் வந்த வாய்ப்புதான் ஈரம். எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது? தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஈரத்துக்கு முன்னால் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் என்னுடைய கேரக்டர்கள் பேசப்படவில்லை. அதே நேரம் மலையாளம், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்து‌க் கொண்டிருந்தன.</description><pubDate>Fri, 09 Oct 2009 12:33:29 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/09/1091009092_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/09/1091009092_1.htm" height="226" width="200" medium="image" /><media:title type="plain">ஆவி, பேயில் நம்பிக்கையில்லை – சிந்து மேனன்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0910/09/images/img1091009092_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>முத்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள் - பரத்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/22/1090922087_1.htm</link><description>கண்டேன் காதலை, ஆறுமுகம் படங்களை முடித்துவிட்டு திருத்தணிக்காக முண்டாவை முறுக்கிக் கொண்டிருக்கிறார் பரத். பழனிக்குப் பிறகு பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் படம். என்னை ஆ‌க்சன் ஹீரோவாக உயர்த்திய படம் பழனி என்று கூறுகிறவர், திருத்தணி அந்த இமேஜை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்.</description><pubDate>Tue, 22 Sep 2009 11:38:58 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/22/1090922087_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/22/1090922087_1.htm" height="217" width="200" medium="image" /><media:title type="plain">முத்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள் - பரத்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/22/images/img1090922087_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>இப்போதைக்கு சினிமாதான் - விஜய் பேட்டி</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/14/1090914049_1.htm</link><description>வரும்... ஆனா, வராது... என்னத்த கன்னையாவின் காமெடியை தோற்கடித்துவிட்டது நேற்றைய விஜய்யின் பேட்டி. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தள்ளிப்போன விஜய்யின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு, நேற்று வடபழனியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடந்தது. அரசியல் பிரவேசம் பற்றி ஆணித்தரமாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் கிடைத்ததென்னவோ ஜவ்வு மிட்டாய் பதில்கள். &quot;அரசியல் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெ‌ரியாது. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் நல்லது நடக்க களத்தில் இறங்கி பாடுபடுவேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்று எனக்கு‌த் தெ‌ரியாது. யாரும் குழம்ப வேண்டாம், இப்போதைக்கு எனக்கு சினிமா மட்டும்தான்&quot; தெ‌ளிவாக குழப்பிய விஜய்யின் இந்த முன்னுரைக்குப் பிறகு வளைத்து வளைத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மழுப்பலாகவே வந்தது பதில். அந்த தடாலடி கேள்விகளும், கொழ கொழ பதில்களும்</description><pubDate>Mon, 14 Sep 2009 09:22:28 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/14/1090914049_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/14/1090914049_1.htm" height="150" width="200" medium="image" /><media:title type="plain">இப்போதைக்கு சினிமாதான் - விஜய் பேட்டி</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0909/14/images/img1090914049_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>பிரபாகரன் பற்றி படம் எடுக்கிறேன் - இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/27/1090827097_1.htm</link><description>பிரபாகரன் பற்றி பேசினாலே பிடித்து உள்ளே போடுகிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்கள் படத்தை வைத்திருக்கக் கூடாது என்று தமிழக அரசு பத்தி‌ரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷோ பிரபாகரன் பற்றி படமே எடுக்கப் போகிறேன் என்கிறார். அந்தப் படம் எப்படி இருக்கும்? ரமேஷிடமே கேட்போம். &quot;பிரபாகரன் பற்றிய படத்தை எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு இதுதான் நல்ல சந்ததர்ப்பம். நவம்பர் மாதம் படத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். படத்தில் எல்லா தரப்பு நியாயத்தையும் சொல்லப் போகிறேன்.&quot; மாவீரர்கள் தினமான நவம்பர் 27 ஆம் தேதி பிரபாகரன் படத்தை தொடங்க ரமேஷ் திட்டமிட்டுள்ளார். இவரது குப்பி படம் ரா‌ஜீவ் காந்தியை கொலை செய்ததாக கூறப்படும் சிவராசனின் இறுதி நிமிடங்களை‌ப் பற்றியது. தற்போது எடுத்துவரும் காவலர் குடியிருப்பும் நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதே.</description><pubDate>Thu, 27 Aug 2009 11:38:21 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/27/1090827097_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/27/1090827097_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">பிரபாகரன் பற்றி படம் எடுக்கிறேன் - இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/27/images/img1090827097_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>பொக்கிஷம் திருப்புமுனை படம் - பத்மப்‌ரியா</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/14/1090814048_1.htm</link><description>மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசமானவர் பத்மப்‌ரியா. கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே இவரது கால்ஷீட் கிடைக்கும். ஒட்டுமொத்த நடிகைகளும் பொறாமைப்படக் கூடிய விதத்தில் இவர் நடித்திருக்கும் படம் சேரனின் பொக்கிஷம். ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கும் மகிழ்ச்சி பத்மப்‌ரியாவின் முகத்தில். பொக்கிஷம் படத்தில் உங்க கதாபாத்திரம் என்ன? &quot;நதீராங்கிற முஸ்லீம் பெண் வேடம். சேரன் இந்த கதையை சொன்ன போதே இந்த கதாபாத்திரம் எனக்கு திருப்புமுனையா இருக்கும்ங்கிற நம்பிக்கை வந்திடுச்சி.&quot; படத்தின் கதை என்ன? “இதுவொரு பீ‌ரியட் படம்கிறதால வழக்கமான படங்கள்ல இருக்கிற எதுவும் இதில் கிடையாது. எழுபதுகளில் நடக்கிற காதல் கதையிது. கொல்கத்தாவில் வேலை பார்க்கிற சேரனுக்கும், நாகூர்ல இருக்கிற எனக்கும் ஒரு சந்திப்புல காதல் வருது. இன்டர்நெட், இ-மெயில் மாதி‌ரியான விஷயங்கள் இல்லாத காலகட்டம்ங்கிறதால கடிதங்கள் மட்டும்தான் எங்களுக்கு ஒரே ஆறுதலா இருக்கு. நான் எழுதுற காதல் கடிதங்களை வச்சுதான் படத்தோட கதையே நகரும். காதல் கைகூடுற நேரத்தில் எதிர்பாராத ஒரு பிரச்சனை வருது.”</description><pubDate>Fri, 14 Aug 2009 08:05:21 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/14/1090814048_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/14/1090814048_1.htm" height="278" width="250" medium="image" /><media:title type="plain">பொக்கிஷம் திருப்புமுனை படம் - பத்மப்‌ரியா</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0908/14/images/img1090814048_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>நீச்சல் உடைக்கு நோ – கீர்த்தி சாவ்லா</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/27/1090727128_1.htm</link><description>இயக்குனர்களின் நடிகர் மாதி‌ரி, கீர்த்தி சாவ்லா இயக்குனர்களின் நடிகை. எப்படி? முதல் முறையாக ஹீரோவாகும் இரு இயக்குனர்களுக்கு ஜோடி கிடைக்காத குறையை இவர்தான் தீர்த்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகைகளில் பெ‌ரிய மனசுக்காரர் இவர். பில்லாவில் நயன்தாரா தொடங்கி வைத்த பிகினி கலாச்சாரத்தை ப்‌ரியாமணிக்குப் பிறகு இவர்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார். படம் ஸ்வேதா வெலிங்டன் ரோடு. “ஸ்வேதா வெலிங்டன் ரோடு படத்தில் நீச்சல் உடையில் நடித்ததைப் பற்றிதான் எல்லோரும் கேட்கிறாங்க. அந்தப் படத்தில் நான் அல்ட்ரா மாடர்ன் பெண்ணா வர்றேன். அறிமுக காட்சியிலேயே என்னோட கேரக்டர் அழுத்தமா வெளிப்படணும்ங்கிறதுக்காக நீச்சல் உடையில் நடிச்சேன். வேணும்னே யாராவது அப்படியொரு காட்சியில் நடிப்பாங்களா?.”</description><pubDate>Mon, 27 Jul 2009 15:14:24 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/27/1090727128_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/27/1090727128_1.htm" height="267" width="200" medium="image" /><media:title type="plain">நீச்சல் உடைக்கு நோ – கீர்த்தி சாவ்லா</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/27/images/img1090727128_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>எனக்கு வாழ்க்கை கொடுத்தது தமிழ் - நாடோடிக‌ள் இசையமை‌ப்பாள‌ர் சுந்தர் சி.பாபு</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/17/1090717125_1.htm</link><description>கானா பாடலின் புதிய முகவ‌ரி சுந்தர் சி.பாபு. இதை மட்டும் சொன்னால் அவரது திறமையை சின்ன எல்லைக்குள் சுருக்கிய மாதி‌ரி இருக்கும். வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்... கத்தாழை கண்ணால குத்தாத நீ என்னை... பாடல்களைத் தாண்டி தடம் பதித்து வருகிறார் இந்த இளம் இசையமைப்பாளர். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாடோடிகள் படத்தின் இசை பங்களிப்பும் இவர்தான். முதல்ல உங்களைப் பற்றி சொல்லுங்க... என்னோட தாய்மொழி தெலுங்கு. மகாத்மா காந்தியோட விடுதலைப் போராட்டத்தில் கலந்துகிட்ட பட்டாபி சீதாராமையா என் அம்மாவோட தாத்தா. கவர்னராயெல்லாம் இருந்திருக்கிறார். உங்க ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்க... சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர படங்களுக்கு இசையமைச்சுகிட்டிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் மகேஷ். கமலின் நம்மவர் படத்துக்கு அவர்தான் இசை. திடீர்னு அவர் கேன்ச‌ரில் இறந்துபோக, மிச்ச வேலைகளை நான் பண்ணுனேன். கமல் சாருக்கு என்னுடைய வொர்க் பிடிச்சிருந்தது. அதனால், ஆளவந்தான் பின்னணி இசை என்னை பண்ண வச்சார்.</description><pubDate>Fri, 17 Jul 2009 12:20:40 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/17/1090717125_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/17/1090717125_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">எனக்கு வாழ்க்கை கொடுத்தது தமிழ் - நாடோடிக‌ள் இசையமை‌ப்பாள‌ர் சுந்தர் சி.பாபு</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/17/images/img1090717125_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>முட்டிக்கு கீழே உடையணிய மாட்டேன் - புதுமுகம் தேவிகிருபா</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/09/1090709063_1.htm</link><description>அசப்பில் தாய்லாந்து அழகி போலிருக்கிறார் தேவிகிருபா. பயம் அறியான் படத்தின் ஹீரோயின். பிறந்தது சென்னை மாநகரம் என்றாலும் வளர்ந்ததும், படித்ததும் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில். அதனால்தானோ என்னவோ, நடிகைகளின் வழக்கமான நழுவல் பதில்களுக்குப் பதில் போல்டாக வருகிறது தேவிகிருபாவின் ஒவ்வொரு விளக்கமும். தாய்லாந்திலிருந்து வந்திருக்கும் உங்களின் பிளாஷ்பேக்கை கொஞ்சம் சொல்லுங்கள்... சென்னையில் பிறந்தாலும் நான் வளர்ந்தது தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில். படிப்பில் பாஸ் மார்க்கை தாண்டாதவள். நடிப்பு ரொம்ப பிடிக்கும். பாங்காங்கில் சினிமா டெக்னால‌ஜி பற்றி படித்தேன். முதல் நடிப்பு அனுபவம்? தமிழ், ஆங்கிலத்தில் உருவான அச்சுவேலிங்கிற இசை ஆல்பத்தில் நடித்தேன். தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் அந்த ஆல்பம் ரொம்ப பிரபலம்.</description><pubDate>Thu, 09 Jul 2009 09:17:53 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/09/1090709063_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/09/1090709063_1.htm" height="237" width="200" medium="image" /><media:title type="plain">முட்டிக்கு கீழே உடையணிய மாட்டேன் - புதுமுகம் தேவிகிருபா</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0907/09/images/img1090709063_1_4.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>கவர்ச்சியாகவும் நடிப்பேன் - பேரா‌ண்மை தன்ஷிகா பேட்டி</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0906/24/1090624103_1.htm</link><description>பேராண்மையில் நடித்து வருகிறார் தன்ஷிகா. உயரமாக, மாநிறத்தில் பாலுமகேந்திரா பட ஹீரோயின் போல அம்சமாக இருக்கிறா‌ர். தமிழ் சரளமாக விளையாடுகிறது. தமிழ்ப்பட ஹீரோயின் இவ்ளோ அழகாக தமிழ் பேசுகிறாரே என்று ஆச்ச‌ரியமாக கேட்டால், பூர்வீகமே தஞ்சாவூர்தானே என புன்னகைக்கிறார். பார்த்தா படிக்கிற பொண்ணுபோல இருக்கீங்க. அதுக்குள்ள எப்படி சினிமாவுக்கு வந்தீங்க? உண்மையிலேயே படிச்சிட்டுதான் இருக்கேன். பிளஸ் ஒன். படிச்சிட்டே விளம்பரங்களில் நடிக்கிறேன். பேராண்மை வாய்ப்பு எப்படி கிடைச்சது? சென்னை வர்த்தக மையத்தில் நடந்த சினிமா டுடே எக்ஸுபிஷனுக்கு வந்த என்னை அங்க வச்சு எஸ.பி. ஜனநாதன் சார் பார்த்தார். உன்னை மாதி‌ரி ஒரு பொண்ணுதான் வேணும்னு தன்னோட பேராண்மையில் நடிக்க வைச்சார். அவர் உங்களை செலக்ட் பண்ண ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருந்ததா? படத்துல எனக்கு என்.சி.சி. ஸ்டூடண்ட் கேரக்டர். ஸ்கூல்ல நான் அத்லெடிக் ப்ளேயரா இருக்கிறதால அந்த கேரக்டருக்கு என்னை அவர் செலக்ட் பண்ணி‌ருக்கலாம்.</description><pubDate>Wed, 24 Jun 2009 13:38:33 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0906/24/1090624103_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0906/24/1090624103_1.htm" height="236" width="200" medium="image" /><media:title type="plain">கவர்ச்சியாகவும் நடிப்பேன் - பேரா‌ண்மை தன்ஷிகா பேட்டி</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0906/24/images/img1090624103_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>தமிழ் ரசிகர்க‌ள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள் - போர்க்களம் இயக்குனர்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/29/1090529060_1.htm</link><description>கல்லூ‌ரிக்கு செல்லும் டீன் ஏ‌ஜ் பையன் போலிருக்கிறார் பண்டி சரோ‌ஜ்குமார். அவரது பயோடேட்டாவை கேட்டால் ஆச்ச‌ரியமாக இருக்கிறது. கண்களில் ஆர்வமும், வேலையில் சுறுசுறுப்புமாக இருக்கும் அவரது உற்சாகமான பேட்டியிலிருந்து... அது என்ன பண்டி சரோ‌ஜ்குமார்? தமிழில் இதுவரை கேள்விப்படாத பெயர்...? என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. தெலுங்கு குடும்பம். பண்டி என்பது குடும்பப் பெயர். சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம். தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூ‌ரியில் இயக்குனர் பயிற்சி படித்தேன். உங்கள் வயது..? இப்போதுதான் 24 ஆகிறது. படம் இயக்குவது என்று முடிவான பிறகு தெலுங்குக்கு போகாமல் தமிழுக்கு வர என்ன காரணம்? தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்.</description><pubDate>Fri, 29 May 2009 08:50:17 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/29/1090529060_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/29/1090529060_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">தமிழ் ரசிகர்க‌ள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள் - போர்க்களம் இயக்குனர்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/29/images/img1090529060_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>பாரதிராஜா, பாலசந்தருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் - கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/09/1090509088_1.htm</link><description>பாரதிராஜா, பாலசந்தர் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழியின் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ். விரைவில் வெளிவரயிருக்கும் புகைப்படம் படத்துக்கும் இவரே கலை இயக்கம். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் என்று கூறும் அவருடன் ஒரு நேர்காணல். பாடல் காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் அமைக்கப்படும் பிரமாண்ட அரங்குகளை வைத்தே ஒரு கலை இயக்குனரின் திறமை மதிப்பிடப்படுகிறது. இது சரியா? நிச்சயமாக சரி கிடையாது. கதைக்கு எது தேவையோ அதற்கு மீறாமல் கலை இயக்கம் இருப்பதுதான் சரியானது. புகைப்படத்தின் ஸ்பெ­ஷல் என்ன? இந்தப் படத்தில் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களை உருவாக்கியிருக்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மயானம் ஒன்றை செம்பரம்பாக்கம் ஏரி அருகில் அமைத்தோம். ரொம்ப தத்ரூபமாக அந்தக் காட்சி வந்திருக்கிறது.</description><pubDate>Mon, 11 May 2009 07:57:12 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/09/1090509088_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/09/1090509088_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">பாரதிராஜா, பாலசந்தருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் - கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0905/09/images/img1090509088_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>வாமனன் ஜெய்க்கு திருப்புமுனை படம் - இயக்குனர் அகமது</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0904/11/1090411090_1.htm</link><description>நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒரு படம் மட்டும் நன்றாக ஓடும் என்று நடிகர் ஜெய் கூறியது நினைவிருக்கிறதா? அந்த ஒரு படம், வாமனன். அறிமுக இயக்குனர் அகமது இயக்குகிறார். சென்னை 600028, சுப்பிரமணியபுரம் படங்களில் நடித்த ஜெய் தனி ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் இது. அறிமுக இயக்குனர் என்றாலும் அகமதுவின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தெறிக்கிறது. உங்களைப் பற்றி சொல்லுங்கள்... சென்னை லயோலா காலே‌ஜில் விஷூவல் கம்யூனிக்கேஷன் ஸ்டூடண்ட் நான். அப்புறம் டைரக்டர் கதி‌ரிடம் அசிஸ்டெண்டா சேர்ந்தேன். அவருடன் காதலர் தினம் படத்தில் வொர்க் பண்ணியிருக்கேன். வாமனன் எனக்கு முதல் படம். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயா‌ரிக்கிற ட்‌ரீம் வேலி கார்ப்பரேஷன் வாமனனை தயா‌ரிக்கிறது.</description><pubDate>Sat, 11 Apr 2009 13:06:23 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0904/11/1090411090_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0904/11/1090411090_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">வாமனன் ஜெய்க்கு திருப்புமுனை படம் - இயக்குனர் அகமது</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0904/11/images/img1090411090_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>ஆர்யா, த்‌ரிஷா கெமிஸ்ட்‌ரி.... – விஷ்ணுவர்தன்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/31/1090331099_1.htm</link><description>நம்பிக்கையளிக்கும் இளம் இயக்குனர்களில் விஷ்ணுவர்தனும் ஒருவர். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா என இவரது கே‌ரியர் கிராஃப் கிராண்டானது. விஷ்ணுவர்தன் படம் இப்படி‌த்தான் இருக்கும் என்ற சட்டத்தை சர்வம் உடைக்கும் என்கிறார் உறுதியாக. தனக்கென தனி இமே‌ஜ் உருவாவதை தகர்க்கும் இவரது முனைப்பு தமிழ் சினிமா மீதான எதிர்பார்ப்பை அதிக‌ரிக்கிறது. விரைவில் வெளிவரயிருக்கும் தனது சர்வம் குறித்து உற்சாகமாக உரையாடுகிறார் விஷ்ணுவர்தன். சர்வம் படத்தின் கதை என்ன? எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் வாழ்க்கை ஒரு நொடியில் மாறி சர்வமும் மாறிவிடுவதை பார்க்கிறோம். இதுதான் சர்வம் படத்தின் ஒருவ‌ரி கதை. இந்தக் கதையை ஐந்து கதாபாத்திரங்களை வைத்து சொல்லியிருக்கிறேன்.</description><pubDate>Tue, 31 Mar 2009 13:14:55 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/31/1090331099_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/31/1090331099_1.htm" height="300" width="200" medium="image" /><media:title type="plain">ஆர்யா, த்‌ரிஷா கெமிஸ்ட்‌ரி.... – விஷ்ணுவர்தன்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/31/images/img1090331099_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>கனவு பலித்தது - தமன்னா</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/21/1090321089_1.htm</link><description>அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது. அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதி‌ரி? காலே‌ஜ் ஸ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தை‌ரியமான கேரக்டர். இந்த கேரக்ட‌ரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.</description><pubDate>Sat, 21 Mar 2009 11:47:45 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/21/1090321089_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/21/1090321089_1.htm" height="300" width="175" medium="image" /><media:title type="plain">கனவு பலித்தது - தமன்னா</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/21/images/img1090321089_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>சிலம்பத்துக்கு ச‌ரித்திரம் படமே ஆவணம் - இயக்குனர் சாமி</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/10/1090310101_1.htm</link><description>சாமி இயக்கிய உயிர், மிருகம் இரண்டுமே சர்ச்சையை கிளப்பிய படங்கள். முதலாவது கதையால், இரண்டாவது சாமி கன்னத்தில் கொடுத்த அறையால். சர்ச்சை காரணமாக சாமி படத்தில் சொன்ன நல்ல பல விஷயங்கள் ஊடகங்களால் கவனிக்கப்படாமல் போனது. இந்த தவறு தற்போது இயக்கிவரும் ச‌ரித்திரம் படத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லை. தமிழ‌ரின் பாரம்ப‌ரிய கதையான சிலம்பத்தை புனரமைக்கும் நோக்கத்தில் ச‌ரித்திரத்தை எடுத்து வருகிறார் சாமி. சர்ச்சைக்கு இங்கு இடமில்லை. படம் குறித்த சாமியின் பதிவுகள் பரவசப்படுத்துகின்றன. ச‌ரித்திரம் படத்தின் கதை என்ன? தமிழர்களின் எத்தனையோ விஷயங்கள் அழிந்து வருகின்றன. அப்படி அழிந்துவரும் தமிழனின் தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டின் ச‌ரித்திரத்தை சொல்லும் கதை இது.</description><pubDate>Tue, 10 Mar 2009 14:19:50 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/10/1090310101_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/10/1090310101_1.htm" height="150" width="150" medium="image" /><media:title type="plain">சிலம்பத்துக்கு ச‌ரித்திரம் படமே ஆவணம் - இயக்குனர் சாமி</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/10/images/img1090310101_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>1977 அரசியல் படமல்ல - இயக்குனர் தினேஷ்குமார்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/05/1090305040_1.htm</link><description>படமே தயா‌ரிப்பதில்லை என்ற முடிவிலிருந்த சரத்குமாரை மீண்டும் தயா‌ரிப்பாளராக்கியிருக்கிறது 1977. எனது கனவுப் படம் என 1977 படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் சரத். இவையனைத்துக்கும் பின்னால் இருப்பவர் இயக்குனர் தினேஷ்குமார். படம் குறித்த நம்பிக்கை தெறிக்கும் அவரது பேட்டியிலிருந்து... என்னுடைய கனவுப் படம் என்று 1977 படத்தை சரத்குமார் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி படத்தில் என்ன ஸ்பெஷல்? பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் சரத் சா‌ரின் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு. அவரது எல்லாத் திறமையையும் வெளிக்கொணர வேண்டும் என்ற ஆதங்கத்தில் உருவானதுதான் இந்தப் படம். அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். இதில் அவரது ஸ்டைல், மேன‌ரிஸம் என அனைத்தையும் மாற்றியிருக்கிறேன்.</description><pubDate>Tue, 10 Mar 2009 10:23:14 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/05/1090305040_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/05/1090305040_1.htm" height="290" width="425" medium="image" /><media:title type="plain">1977 அரசியல் படமல்ல - இயக்குனர் தினேஷ்குமார்</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0903/05/images/img1090305040_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>புதுமையை தமிழ் ரசிகர்கள் என்றும் கொண்டாடுவார்கள் - இயக்குனர் மல்லிகை ராஜன்</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/25/1090225098_1.htm</link><description>மல்லிகை ராஜன், பக்தன் படத்தின் இயக்குனர். முப்பத்து நான்கு வருட நீண்ட காத்திருக்குப் பின் இயக்குனராகியிருக்கிறார். மல்லிகை ராஜனின் இப்போதைய வயது ஐம்பத்தி மூன்று. ஆனால் இவர் இயக்கும் படத்தின் கதையை கேட்டால் அவ்வளவு மதிக்க முடியாது. அதிகபட்சம் முப்பத்தைந்து. அப்படி என்ன கதை...? அவரே சொல்கிறார். “மிகப் பெ‌ரிய எஸ்டேட் ஓனர் மணிவண்ணன். அந்த எஸ்டேட்டை பராம‌ரிக்கும் இளைஞன் சஞ்சய். மணிவண்ணனின் வீட்டில் உள்ள இளம் பெண் மீது அவருக்கு காதல். மணிவண்ணனின் மகள் அவர் என நினைத்து அவ‌ரிடம் ஐ லவ் யூ சொல்கிறார் சஞ்சய். அதன் பிறகுதான் அந்த விப‌ரீதம் தெ‌ரிய வருகிறது. அந்த இளம் பெண் மணிவண்ணனின் மகளல்ல, அவரது மனைவி.”</description><pubDate>Tue, 10 Mar 2009 10:23:24 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/25/1090225098_1.htm</guid></item><item about="handheld"><title>பக்குவம் வந்திருக்கிறது – எஸ்.ஜே. சூர்யா</title><category domain="http://tamil.webdunia.com/entertainment/film/interview/">நட்சத்திர பேட்டி</category><link>http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/03/1090203040_1.htm</link><description>ப்ளேபாய் இமேஜுடன் அவர் நடிப்பில் காட்டிய தீவிரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அந்த ஏமாற்றம் மீண்டும் நம்பிக்கையாக மாறும், அதற்கு தொடக்கப் புள்ளி நியூட்டனின் 3ம் விதி என்கிறார் சூர்யா. அவரது நம்பிக்கைத்தரும் பேட்டியிலிருந்து... நான் சினிமாவுக்கு வந்தது நடிகனாவதற்குதான். இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எல்லோரும் விரும்பும் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இனி என்னுடைய பயணம் அதை நோக்கியதாக இருக்கும். அதனால் எந்த ஹீரோவையும் வைத்து படம் இயக்க மாட்டேன். என்னை நானே இயக்குவேன் அல்லது வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பேன்.</description><pubDate>Tue, 10 Mar 2009 10:23:50 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/03/1090203040_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/03/1090203040_1.htm" height="235" width="200" medium="image" /><media:title type="plain">பக்குவம் வந்திருக்கிறது – எஸ்.ஜே. சூர்யா</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/entertainment/film/interview/0902/03/images/img1090203040_1_1.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item></channel></rss>