வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2016 (18:36 IST)

காதலுடன் உல்லாசமாக இருக்க பெற்ற தாயை கொன்ற சிறுமி

காதலுடன் உறவில் இருந்ததை கண்டித்த தாயை காதலன் உதவியுடன் கொலை செய்த 14 வயது சிறுமிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.


 

 
அமெரிக்காவின் பென்சில்வோனியாவை சேர்ந்த ஜமி சில்வோனக்(14) என்ற சிறுமி தனக்கு 18 வயது என்று கூறி ராணுவ முகாமில் பணிபுரியும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 
 
ஜமி பார்ப்பதற்கு பெரிய பெண் போன்ற தோற்றத்தை கொண்டதால் அவரை ஏமாற்றி காதலித்து வந்தார். ஒருநாள் ஜமி அவரது வீட்டில் காதலுடன் உல்லாசமாக இருந்தபோது, அதை ஜமியின் தாய் பார்த்துவிட்டார்.
 
பின்னர் ஜமியின் தாய், ஜமி காதலனை கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். காதலனை பிரிய முடியாத ஜமி தனது தாயை காதலன் உதவியோடு கொலை செய்ய திட்டமிட்டு. அதன்படி கொலை செய்து காரில் வைத்து ஒரு இடத்தில் விட்டுவிட்டனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் ஜமியிடன் விசாரணை நடத்தியபோது முதலில் மறைத்த ஜமி இறுதியில் ஒப்புக்கொண்டார். ஜமிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது. ஜமியின் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.