ரயில் கட்டணத்தை உயர்த்தாமல், மக்களுக்கான ரயில்வே நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் லூலு பிரசாத் யாதவ் சூசகமாக தெரிவித்தார்.